ஷாலி னி யை திரும ண ம் செ ய்வத ற்கு மு ன்பே அஜி த்தை காத லித் த இள ம் நடி கை ..!! படப் பிடிப் பிலே யே காத லை சொ ன்ன நடி கை ..!! அந் த ந டிகை யார் தெரி யு மா ..?? வெளி யா ன உ ண்மை த க வல் இ தோ..!!
அஜித் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார் . கடைசியாக இவரின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து தற்போது மீண்டும் எச் வினோத் கூட்டணியில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் அஜித்.மேலும் அஜித் ஆரம்ப காலகட்டங்களில்,
அதிகம் காதல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் கடந்த 1999ஆம் ஆண்டு இவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் நீ வருவாய் என . இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜி த், பார்த்திபன் ,தேவயானி,ரமேஷ்கண்ணா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .இந்நிலையில் அஜித்துடன் சிறுவயதில் நடித்த ,
இளம் நடிகை அஜித்தை காதலித்ததாக கூறியிருக்கிறார் . அந்த வகையில் தன்னுடைய பதினோராவது வயதில் நடிகர் அஜித்திற்கு ப்ரொபோஸ் செய்த குழந்தை நட்சத்திரம் என்ற பெயரும் அவருக்கு உண்டு .அவர் தான் நடிகை சரண்யா நாக் . இவர் காதல் கவிதை, நீ வருவாய் என போன்ற படங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பேராண்மை படத்தில்,
ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் . அதுமட்டுமில்லாமல் காதல் படத்தில் சந்தியாவின் தோழியாகவும் நடித்திருந்தார் நடிகை சரண்யா நாக். இதையடுத்து நீ வருவாய் என படப்பிடிப்பின் போது அஜித்தை பார்த்து உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா.? என்று கேட்டுள்ளார் .அதற்கு அஜித் பேசாமல் சிரித்தாராம் .
உடனே சீக்கிரமா நான் வளர்ந்து வருகிறேன் என்னை காதலிக்கிறீர்களா என்று வெட்கத்துடன் கூறிவிட்டாராம் சரண்யா நாக் . ஆனால் அடுத்த ஆண்டே அஜித்திற்கும் நடிகை ஷாலினி க்கும் திருமணம் நடைபெற்றதை பார்த்து புலம்பி விட்டாராம் நடிகை சரண்யா நாக் . இப்படி பல வருடங்கள் கழித்து வெளியான இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…