சற் று முன் கார் விப த் தில் மாட் டிக் கொ ண்ட பி ரபல நடி கை ..!! கோ விலு க்கு செல் லும் போ து ஏற் பட்ட விப ரீத ம் ..!! தற் போ து அந் த நடி கையி ன் நி லை என் ன தெரி யு மா ..?? வெளி யான ஷா க் தக வ ல் ..!!

0 367

தமிழ் சினிமா உலகில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தீராத விளையாட்டுப் பிள்ளை . இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் இந்தத் திரைப்படத்தில் விஷாலுக்கு மூன்று கதாநாயகிகள் ஜோடியாக நடித்திருந்தனர் . அதில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் தான் நடிகை தனுஸ்ரீ தத்தா .

இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்ப்பை பெற்ற இவர் அதிகம் ஹிந்தி படங்களில் நடித்து வந்தார் . இப்படி ஒரு நிலையில் நடிகை தனு ஸ்ரீ தத்தா கோவிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளார்.  இதுகுறித்து தனது புகைப்படங்களுடன் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் நடிகை தனுஸ்ரீ கூறியதாவது,

கோயிலுக்கு செல்லும் வழியில் திடீரென பிரேக் வேலை செய்யவில்லை . இதனால் பெரும் விபத்து ஏற்பட்டது.  அப்போது எனக்கு எலும்பு முறிவு இருக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்தேன். நான்  நினைத்ததுபோலவே  எலும்பு முறிவு எனக்கு ஏற்படவில்லை .

அதுவும் இரண்டாவது மாடியில் இருந்தவர்களுக்கு  கூட இந்த விபத்து  சத்தம் கேட்டிருக்கிறது . அப்படி இருந்தும் கூட எனக்கு பெரிதாக எதுவும் அடிப்படவில்லை . தற்போது நான் நலமாகத்தான் இருக்கிறேன்.  மேலும் என்னுடைய காலில் இருக்கும் அதிகமான கொழுப்பால் தான் எலும்பு முறியவில்லை ,

அதுமட்டுமின்றி குண்டாக இருப்பதாலும் நன்மை  இருக்கத்தான் செய்கிறது என்று கூறியிருந்தார் நடிகை தனுஸ்ரீ தத்தா.  தற்போது அவர் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.