என் னி டம் இப் படி சொல் லி ருந் தா ல் நா ன் தூ க்கில் தொ ங் கியிரு ப்பேன் ..!! படப் பிடிப் பிலே யே பிரப லத் திடம் ரஜி னி பகி ர்ந்த மு க்கிய த கவ ல் ..!! வெளி யா ன தக வ லை கண் டு அதிர்ச் சி யா ன ரசி கர் க ள் ..!!
தமிழ் சினிமா உல கில் சூப்ப ர் ஸ்டார் ரஜினிகாந்தி ன் பட ங்களு க்கு எப்போ தும் ஒரு த னி வரவேற் பு உண்டு. அப்ப டி இவரி ன் படங்கள் வெளியா கிறது என் றால் ரசி கர்களு க்கு திரு விழா க்கோலம் எ ன்று சொல்லு மளவி ற்கு கொ ண்டாடி வந்தன ர் . அந்த வ கையில் அன்று முதல் இன் று வரை ரசிகர் கள் கொ ண்டாடப்பட்டு வரும் திரை ப்பட ம் தான் ப டையப்பா . கடந் த 1999ஆம் ஆ ண்டு இ யக்குநர் கேஎஸ் ரவிக்கு மார் இயக் கத்தில் ரஜினி காந் த் நடிப் பில் வெ ளி யான திரைப்ப டம் தான் படை ய ப்பா .
இ ந்த திரை ப்படத்தில் சிவா ஜி கணே சன் ,லட்சுமி ,ரஜினிகா ந் த் ,சௌந்த ர்யா, ரம்யா கிருஷ்ண ன், நாசர் போன்ற பல பிர பல ங்கள் ந டித்திருந் தனர் . இத்திரை ப்ப டம் வெளியாகி வ சூல் ரீ தியாகவும் , விமர்சன ரீதி யாக மா பெரும் வரவே ற்பை பெற் றுள்ள து . மேலு ம் இந்த தி ரைப்பட ம் அந்த ஆண் டின் மிகப் பெரிய பிளாக்ப ஸ்டர் திரைப்ப டமாகவும் அமை ந்தது .
இந்நி லை யில் இந் த திரைப் படம் வெ ளியாகி இரு பத்தி மூன்று ஆண் டுக ள் ஆகிய நிலையி ல் இந் த படம் குறி த்த ஒரு சுவாரசிய தகவல் ஒன்று வெ ளியாகி யுள்ளது . அந்த வ கையில் இந்த படத் தில் ஸ்டண்ட் மாஸ்டரா க பணி பு ரிந்தவ ர் தான் க னல் கண் ணன் அவர்கள் .இவர் ப டையப் பா படத் தின் போது,
ரஜி னி தன்னி டம் கூறிய ஒ ரு தகவ லை தற்போ து பகி ர்ந்து ள்ளார் . அவர் கூறி யதாவது, இ யக் குனர் கே எஸ் ரவிக்கு மார் என் னை எப்போ தும் பட ப்பிடிப்பி ல் ஸ்டன்ட் செ ய்யும் போது பயங் கரமாக திட்டுவார் . மேலும் என் னை அறிமுகம் செய்து வைத்தது அ வர் தான் என்ப தால் , எனக்கு எ ப்போ தும் அ வர் மீது ஒரு தனி மரியா தை உ ண்டு .
அப்ப டி ஒரு முறை கேஎஸ் ரவிக் குமார் என் னை பய ங்க ரமாக திட்டிய போது சூ ப்பர் ஸ் டார் ரஜினி காந்த் என் னை தனி யாக அழை த்து செ ன்று , இ துவே அவர் எ ன்னை இ ப்படி திட்டி இ ருந்தால் நான் தூக் கில் தொங்கி இருப் பேன் எ ன்று விளை யாட்டா க கூறினா ர் என்று கனல் க ண்ணன் கூறி யிருந்தா ர் .இந்த தகவல் தற்போது இணைய த்தில் தீயாய் பரவி வருகி றது…