பருத்தி வீர ன் படத் தில் நடி த்த குட்டி சாக் கை ஞா ப கம் இரு க்கா ..?? தற் போ து இப் படி யொ ரு வே லை யை செ ய்து வருகி றா ரா ..?? அவரே கூறி ய சுவா ரிசி ய தக வ ல் ..!! இணை ய த்தி ல் வெளி யா ன வீ டி யோ பதி வு உ ள் ளே ..!!
தமிழ் சி னிமா உல கில் கடந்த 2007ஆம் ஆண்டு இய க்கு னர் அமீர் இயக் கத் தில் கார்த் தி நடிப்பி ல் வெளி யான திரை ப் படம் தான் பருத் திவீ ரன் . இந்த பட த்தின் மூலம் கார்த்தி கதா நாய கனாக தமிழ் சினி மாவிற் கு அறி முகமா கி இருந் தார் . மேலும் இந்த படத்தில் பிரி யாமணி , பொன் வ ண் ணன் , சரவணன் , கஞ்சா கருப்பு, சம்பத் ராஜ், சுஜாதா சிவக்குமார் போன்ற பல பிரப லங்க ள் நடித் திருந்த னர் . இப்படி வெளி யான இந்த திரைப் படம் ரசிகர் களின் மா பெரும் வரவே ற் பை பெற்று வந்தது .
அது வும் குறி ப்பாக இப்படம் பல்வேறு விருது களை யும் குவித் தது. இப்படத்தி ல் இடம்பெ ற்ற அனை த்து கதா பாத் திரங்க ளும் நல்ல வரவே ற் பை பெற் றி ருந்தது . அதில் குட்டி சாக்கு என்ற கதா பா த்திர த்தில் நடித்து இருந் தவர் தான் விமல் ராஜ் . இவரி ன் நடிப் பிற்கு தனி வரவேற்பு எ ன்று கூட சொல்ல லாம் . ஆனால் இந்த பட த்திற் கு பின் னர் இவர் வேறு எ ந்த பட ங்க ளில் நடி க்கவி ல்லை.
இத ன் பிறகு இவர் என்ன ஆனார். ? எப்படி உள் ளார் .? என்று தெ ரியா மல் இருந்து வந்த து. இதை யடுத்து பிரபல யூடியூ ப் சேன ல் ஒன்று க்கு சமீ பத்தில் விமல் ராஜ் பேட்டி ஒன்றைக் கொடுத் துள் ளார் . அதில் அவர் கூறிய தாவது, என் னுடைய சொந்த ஊர் ம துரை மாவ ட்ட த்தி ல் உசில ம்பட்டி பக்கத் தி ல் உள்ள ஒரு சிறிய கிராமம், வேலை க்காக தின மும் உசில ம்பட்டி யில் இரு ந்து மது ரைக்கு வ ந்து செல் கிறேன் .
தற் போது சுமை தூ க்கும் தொழிலா ளர் சங்கத்தி ல் வே லை செய் து கொ ண்டி ருக்கி றேன் . எ னக்கு பரு த்திவீ ரன் பட வாய்ப்பு கிடைக்கும்போது நான் ஆறா வது படித்துக் கொ ண் டிருந்தேன் . தெரிந்த நண் பர்கள் மூலமாக என் னை பள் ளியில் விசாரி த்தா ர்கள் . அப்போது என்னுட ன் நா லைந்து பே ரை எடுத்தா ர்கள் . மேலும் முதல் படம் நடிக்க போ கிறேன் எ ன்பதால் கொஞ் சம் தயக் கமும், ப யமும் இ ருந்தது.
பின் னர் போக ப் போக சரி யா கி வி ட்டது . அப்ப டி பருத் தி வீரன் ப டத்திற் காக பள் ளிக்கு கூட ஒழுங் காகப் போ காமல் ஒரு வருடம் நடித்தேன் . மேலும் என் னு டைய கண் ணு தா ன் அந்த படத்தி ற்கு அடை யா ளமா க இருந் தது . அதற்கு காரண ம் இந் தப் பட த்தில் நடிப்பத ற்கு நா ன்கு வருட த்தி ற்கு முன்பு குச்சி பட்டு கண் ணு இ ந்த மாதி ரி ஆகி விட்டது .
மருத்து வர்கள் இதை சரி பண் ண முடியாது என்று கூறி விட்டார்க ள். அத னா ல் எனக்கு இப் போது ஒரு பார் வை கி டையாது . மேலும் இப்படி வெளியான இந்தப் படம் எனக்கு பல பா ராட்டைப் பெற் றுத் த ந்தது. பருத் திவீரன் படத்திற்கு பிறகு கோழி, மா டுகளை வளர்ப் பதை சில வருடம் செய்து கொண் டிருந் தே ன் . பின்ன ர் வே லையை செய்ய ஆரம்பி த்தேன்.
இப் ப கூட நடிக்க ணும் எ ன்ற ஆசை இ ருக் கிறது. ஆ னால் யாரை பார்க்க வே ண்டு ம் யா ரிடம் கேட்க வேண்டு ம் என் று தெரி யவி ல்லை. வாய்ப்பைத் தேடி அ லையும் நேர த்தில் வாழ் க்கை யும் பார் க்க வேண் டும் என்ப தால் , தற் போது இந்த வே லை யை செய்து வ ருகி றேன் என்று கூறிரு ந்தார் குட்டி சாக்கு வி மல் ராஜ் . இதோ அந்த வீடி யோ ப திவு நீங்க ளும் பாருங்க…