பருத்தி வீர ன் படத் தில் நடி த்த குட்டி சாக் கை ஞா ப கம் இரு க்கா ..?? தற் போ து இப் படி யொ ரு வே லை யை செ ய்து வருகி றா ரா ..?? அவரே கூறி ய சுவா ரிசி ய தக வ ல் ..!! இணை ய த்தி ல் வெளி யா ன வீ டி யோ பதி வு உ ள் ளே ..!!

0 13,392

தமிழ் சி னிமா உல கில் கடந்த 2007ஆம் ஆண்டு இய க்கு னர் அமீர்  இயக் கத் தில் கார்த் தி நடிப்பி ல் வெளி யான திரை ப் படம் தான் பருத் திவீ ரன் . இந்த பட த்தின் மூலம் கார்த்தி கதா நாய கனாக தமிழ் சினி மாவிற் கு அறி முகமா கி  இருந் தார் . மேலும்  இந்த  படத்தில் பிரி யாமணி , பொன் வ ண் ணன் , சரவணன் , கஞ்சா கருப்பு,  சம்பத் ராஜ்,  சுஜாதா சிவக்குமார் போன்ற பல பிரப லங்க ள் நடித் திருந்த னர் . இப்படி  வெளி யான இந்த திரைப் படம் ரசிகர்  களின் மா பெரும் வரவே ற் பை பெற்று வந்தது .

அது வும் குறி ப்பாக இப்படம் பல்வேறு விருது களை யும் குவித் தது.  இப்படத்தி  ல் இடம்பெ ற்ற அனை த்து கதா பாத் திரங்க ளும் நல்ல வரவே ற் பை பெற் றி ருந்தது . அதில் குட்டி சாக்கு  என்ற கதா பா த்திர த்தில் நடித்து இருந் தவர் தான் விமல் ராஜ் . இவரி ன் நடிப் பிற்கு தனி  வரவேற்பு எ ன்று கூட சொல்ல லாம் . ஆனால் இந்த பட த்திற் கு பின் னர் இவர்   வேறு எ ந்த பட ங்க ளில் நடி க்கவி ல்லை.

இத ன் பிறகு  இவர் என்ன  ஆனார். ? எப்படி  உள் ளார் .? என்று தெ ரியா மல் இருந்து  வந்த து.   இதை யடுத்து பிரபல யூடியூ ப் சேன ல் ஒன்று க்கு சமீ பத்தில் விமல் ராஜ் பேட்டி ஒன்றைக் கொடுத் துள் ளார் . அதில் அவர் கூறிய தாவது, என் னுடைய சொந்த ஊர் ம துரை மாவ ட்ட த்தி ல் உசில ம்பட்டி பக்கத் தி ல் உள்ள ஒரு சிறிய கிராமம்,  வேலை க்காக தின மும் உசில ம்பட்டி யில் இரு ந்து மது ரைக்கு வ ந்து  செல் கிறேன் .

தற் போது சுமை தூ க்கும்  தொழிலா ளர் சங்கத்தி ல் வே லை செய் து கொ ண்டி ருக்கி றேன் . எ னக்கு பரு த்திவீ ரன் பட  வாய்ப்பு கிடைக்கும்போது  நான் ஆறா வது படித்துக் கொ  ண் டிருந்தேன் .  தெரிந்த நண் பர்கள் மூலமாக என் னை பள் ளியில் விசாரி த்தா ர்கள் . அப்போது என்னுட ன் நா லைந்து பே ரை எடுத்தா ர்கள் . மேலும்  முதல் படம்  நடிக்க போ கிறேன் எ ன்பதால்  கொஞ் சம் தயக் கமும்,  ப யமும் இ ருந்தது.

பின் னர் போக ப் போக சரி யா கி வி ட்டது . அப்ப டி பருத் தி வீரன் ப டத்திற் காக பள் ளிக்கு கூட  ஒழுங் காகப் போ காமல் ஒரு வருடம் நடித்தேன் .  மேலும் என் னு டைய கண் ணு தா ன் அந்த படத்தி  ற்கு அடை யா ளமா க இருந் தது . அதற்கு  காரண ம் இந் தப் பட  த்தில் நடிப்பத ற்கு நா ன்கு  வருட த்தி ற்கு முன்பு குச்சி பட்டு கண் ணு  இ ந்த மாதி ரி ஆகி விட்டது .

மருத்து வர்கள் இதை  சரி பண் ண  முடியாது என்று  கூறி விட்டார்க ள்.  அத னா ல் எனக்கு  இப் போது ஒரு பார் வை  கி டையாது . மேலும் இப்படி வெளியான இந்தப் படம் எனக்கு  பல பா ராட்டைப் பெற் றுத் த ந்தது.  பருத் திவீரன்  படத்திற்கு  பிறகு  கோழி, மா டுகளை  வளர்ப்  பதை   சில வருடம் செய்து கொண் டிருந் தே ன் . பின்ன ர் வே லையை செய்ய   ஆரம்பி த்தேன்.

இப் ப கூட நடிக்க ணும் எ ன்ற ஆசை இ ருக் கிறது.  ஆ னால்  யாரை  பார்க்க வே ண்டு ம் யா ரிடம் கேட்க வேண்டு ம் என் று தெரி யவி ல்லை.  வாய்ப்பைத் தேடி அ லையும் நேர த்தில்  வாழ் க்கை யும் பார் க்க  வேண் டும்  என்ப தால் , தற் போது இந்த  வே லை யை   செய்து வ ருகி றேன் என்று கூறிரு ந்தார்  குட்டி  சாக்கு வி மல் ராஜ் . இதோ அந்த வீடி யோ ப திவு நீங்க ளும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.