இய க்கு னர் விக்ர மனி ன் மக ன் யா ர் தெரி யுமா ..?? அட, அவரு ம் ஒரு நடி கர் தா னா ..?? இவ்வ ள வு நா ளா இது தெரி யாம போ ச் சே ..?? இணை யத் தை கல க்கு ம் வை ரல் புகை ப்பட ம் உ ள் ளே ..!!
தமிழ் சினி மாவைப் பொருத் தவரை எத் தனை யோ கதைகள் இருந்தா லும் குடும் ப கதை களு க்கு எப் போதும் ஒரு தனி வர வேற்பு உண் டு . அப்படி தொடர் ந்து குடும்ப பட ங் களை எ டுத்து நல்ல வரவே ற்பை பெ ற்ற இ யக்கு னர்கள் பலர் உண்டு. அந்த வ ரிசை யில் ஒருவர் தான் இய க்குனர் விக் ரமன் அ வர்கள் . ஆரம்ப காலக ட்டங் களில் இயக்கு னர் பார்த்தி பனிட ம் உதவி இ யக்குன ராக பணிபு ரிந்து வந்தார் .
பின்னர் 1990ஆம் ஆண்டு வெளியான புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . தன்னுடைய முதல் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில அரசு விருது உட்ப ட பல விருது களை ன்றார் . பின்ன ர் இந்த படத்தை தொடர்ந்து பெரும் புள்ளி , கோகுலம் , புதிய மன்னர் கள், பூ வே உ னக்காக ,
சூரி யவம்சம் , வானத் தை ப்போல போன்ற பல பட ங்களை இயக்கி தன க்கென ஒரு தனி இடத் தைப் பிடித்துக் கொ ண்டார் . அதுவு ம் விஜய் ம ற்றும் சூர் யாவி ன் திரைப்ப யணத் தில் இய க்குனர் விக்ரமனின் பட ங்கள் ஒரு திருப் புமு னையை ஏற் படுத் தியது என்று கூட கூறலா ம் . இவரின் படங்கள் பெரும் பாலும் இ னிமை யான பாடல் களு க்காக வும்,
குடும்பப் பாங் கான கதை மற்றும் காட் சி அமைப் புக் களுக் காகவும் மக் களி டையே பெரிதும் அறி யப்ப டுகின் றன. இப்படியொ ரு நிலை யில் இயக் குனர் விக்ர மனின் மக ன் குறித்த தக வல் தற் போது வெளி யாகி யுள்ள து . அந்த வகையில் தமிழ் சினி மாவில் பிரபல இய க்குன ரான கேஎஸ் ரவி க்குமார் தயாரி க்கும் படத் தில் இயக் குனர் வி க்ரமின் மகன் ஹீ ரோ வாக அறி முக மாக உள் ளா ராம் .
இதுகு றித்த அதி காரப் பூர்வ தகவல் வி ரைவில் வெளியாகும் என் றும் அவர் கூறி யுள் ளார். இந்நி லை யில் இயக்கு னர் விக்ரம னின் மகனின் புகை ப்படம் சமூக வ லைத் தளங்க ளில் வெ ளியாகி வைரலா கி வருகி றது. இ தை பார்த்த ரசிகர் கள் இவர் தான் இயக்கு னர் விக் ரமின் மகனா .? என்று ஆச்ச ரியத்தில் கமெ ண்ட் செய்து வரு கின்ற னர். இ தோ அவரின் புகை ப்படம் நீங்க ளும் பாருங்க…