திடீ ரென தன து மனை வி யை வி வாகர த்து செய் த இயக் குன ர் பா லா ..?? 17 ஆண் டுக் கால திரு மண வாழ் க் கை யை முடி த்துக் கொள் ள இது தா ன் கார ண மா ..?? வெளி யா ன த கவ லை கண் டு ஷாக் கா ன ரசி கர் க ள் ..!!
பாலா தமிழ் சினிமா உலகில் ஒரு தவி ர்க் க முடியா த இயக்குனர் ஆவார் . இ வர் ஆரம்ப த்தில் இ யக்குனர் பாலும கேந்தி ராவி டம் பணி யாற்றி வந் தார் . பின்னர் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பி ல் வெளியா ன சே து என்ற தி ரைப்ப டத்தின் மூலம் இ யக்குனராக அறி முக மானார் . இந்த படம் வெளி யாகி மாபெரும் வரவே ற்பை பெற்ற து, அ துமட் டுமில்லாமல் பல்வேறு விருது களை யும் குவித் தது. இந்தப் படம் நடிகர் விக் ரமின் தி ரை வாழ்க் கைக்கு ஒரு தி ருப்பு மு னை யாக அ மை ந்தது.
இத னைத் தொடர்ந்து நந் தா ,பிதா மகன் ,நான் க டவுள் , அவன் இவன் , பரதேசி போ ன்ற வித்தியா சமான கதை களங்க ளை கொண்ட படங்க ளை இயக் கி தனக் கென ஒரு தனி இடத் தைப் பிடித் துக் கொண்டார் இயக் குனர் பாலா அவர்கள் .இவ ரின் பெரு ம்பா லான படங்க ளில் விளிம்பு நிலை மக்களை ப் பற்றி அதி கம் பே சுவார்.
அது மட் டும ல்லாம ல் இவர் தன் பட ங்களில் யதார் த் த மான காட்சிக ளை கொ ண்டு அனை வ ரையும் கவ ர்ந்தார். மேலும் பா லா அவர் கள் பொ து வாக படப்பி டிப்பில் மிக கோபக் கா ரராக வும் , டெர ராகவும் இருப் பார் என் று பலரும் கூறு வார் கள் . ஆனால் நிஜ வாழ்க் கை யில் இவர் மிக வும் நகை ச்சுவை யான மனி தர் என்று அ வருடை ய நண்ப ர்கள் சிலர் கூறி னார்க ள் .
மேலும் இது வரை இய க்குன ர் பாலா வின் படங்க ள் ஆறு தேசிய விருதுக ளை யும் , 13 மாநி ல விருதுக ளையும் , 15 பிலி ம்பேர் விரு துக ளையும் பெற் றுள் ளது . இத னி டையே இயக் குனர் பா லாவு க் கும் , முத்து மலர் என் பவரு க்கும் கடந்த 2 004ம் ஆ ண்டு தி ரும ணம் ஆன து . தி ரும ண மாகி இவர் களுக்கு ஒரு மக ள் உள் ளார் .
இப்படி ஒரு நிலை யி ல் இயக்குனர் பாலா த னது மனைவி விவா கர த்து செய் துள்ள செய்தி சமூக வலைத் த ளங்களில் தீயாய் பரவி வ ருகிறது . அந்த வகை யில் கடந்த நான் கு வருடங் களாக மன தளவி ல் பி ரிந்து இரு ந்த நி லையி ல் இரு வரும் சென் னை குடும் பநல நீதிம ன்ற த்தில் வழக் கு தொட ர்ந்து ள் ளனர் . இந்நி லை யில் கடந்த ஐந் தாம் தேதி இவர் கள் இரு வருக் கும் சட்ட ப்படி விவா கர த்து கிடைத் துள் ளது.
இத ன் மூலம் தங் களுடைய 17 ஆண் டுக் கால தி ருமண வா ழ்க்கைக்கு விடை கொடு த்து ள்ள னர் பாலா – முத்து மலர் தம்பதி . இ தைய டுத்து இவர்க ளு டைய விவா கரத்து குறி த்த தகவல் தி ரையு லகினர் மட் டுமி ன்றி ரசி கர்கள் மத்தி யில் பெரு ம் அதிர்ச் சியை ஏற்படு த்தியு ள்ளது…