பெரி ய நடி கர்க ளை வை த்து படம் இயக் குவ தை விரும் பாத இயக் குன ர் பா லா ..?? அதற் கான கார ணத் தை கேட் டால் நீங் களே ஷா க் ஆகிவி டு வி ங்க ..!! இ தோ நீ ங்க ளே பா ரு ங்க ..!! இணை யத்தி ல் வெளி யா ன தக வ ல் ..!!
பாலா தமிழ் சினிமா உலகில் ஒரு தவி ர்க் க முடியா த இயக்குனர் ஆவார் . இ வர் ஆரம்ப த்தில் இ யக்குனர் பாலும கேந்தி ராவி டம் பணி யாற்றி வந் தார் . பின்னர் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பி ல் வெளியா ன சே து என்ற தி ரைப்ப டத்தின் மூலம் இ யக்குனராக அறி முக மானார் . இந்த படம் வெளி யாகி மாபெரும் வரவே ற்பை பெற்ற து, அ துமட் டுமில்லாமல் பல்வேறு விருது களை யும் குவித் தது. இந்தப் படம் நடிகர் விக் ரமின் திரை வாழ்க் கைக்கு ஒரு தி ருப்பு மு னை யாக அ மைந்தது.
இத னைத் தொடர்ந்து நந் தா ,பிதா மகன் ,நான் க டவுள் , அவன் இவன் , பரதேசி போ ன்ற வித்தியா சமான கதை களங்க ளை கொண்ட படங்க ளை இயக் கி தனக் கென ஒரு தனி இடத் தைப் பிடித் துக் கொண்டார் இயக் குனர் பாலா அவர்கள் .இவ ரின் பெரு ம்பா லான படங்க ளில் விளிம்பு நிலை மக்களை ப் பற்றி அதி கம் பே சுவார்.
அது மட் டும ல்லாமல் இவர் தன் பட ங்களில் யதார் த்த மான காட்சிக ளை கொ ண்டு அனை வ ரையும் கவ ர்ந்தார். ஆனால் இ யக்குன ர் பாலா எப்போதும் பெரிய ஹீரோ க் க ளை வை த்து படங்கள் எடுப்பதில்லை . மேலும் இவர் படங் களில் சாதாரண ஒரு நடிகர் நடித் தால் கூட பின்னர் மு ன்னணி நடிகர்க ளாக மாறி வி டுகிறார்க ள் .
அப்படி இரு ந்தும் பெரிய ஹீ ரோக் களை பாலா இய க்குவத ற்கு விரும் புவ தில்லை .அத ற்கா ன கா ரணம் என்ன வென் றால் பெரிய ஹீ ரோக்க ளை வைத் து படத்தை இ யக் கி னால் அது அவர்களின் படமா க மாறி விடும். மேலும் பாலா நடிகர்களிடம் நல்ல நடிப்பை வா ங்குவதில் கை வந்த இயக் குனர் ஆவார் .
ஆனா ல் சில நேரங் களில் நடிக ர்களிடம் கொ ஞ்சம் கோப ப்பட்டு அடித்து கூட வே லை வாங் கியு ள்ளா ராம் .அந்த வகையில் அடி வா ங்கி வளர்ந்த ந டிகர்கள் ஏராளம் உண்டு . ஆனால் பெரிய ஹீரோக்களை வைத்து படத்தை இயக்கி னா ல் இது போன்று அவர்களிடம் வே லை வாங் க முடியாது .
அ தையு ம் மீறி அவர்களி டம் கை நீட்டி னால் அது பெரும் சர்ச் சை யாக மா றிவிடும். இதனா லே யே பாலா அதிக ம் பிரபல மாகா த நடிகர் களை வை த்து திற மையான ப டங்களை இயக் கி வ ருகி றார். இ ந்த த கவல் தற் போது இணை யத்தில் வெளியாகி வை ரலா கி வருகி றது …