ப ல நகை ச்சு வை காட் சி களில் நடி த்த இ ந்த நடி கர் என் னவா னா ர் தெ ரியு மா ..?? அ துவும் நடி ப்பிற் காக இ ப்படி யொ ரு வே லை யை வி ட் டாரா ..?? ப ல வருட ங்க ள் கழி த்து உண் மை யை உ டைத்த ந டிகர் ..!! இ தோ நீங் க ளே பா ரு ங் க ..!!
தமிழ் சினிமா உலகில் பிர பல நகை ச்சு வை நடிக ராக திகழ்ந்து வந் தவர் தான் ஜெய ம ணி அவ ர்கள். ஆரம் பத்தில் அரசு வே லையி ல் பணி யாற்றி வந்த இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தி னால் சினி மாவிற்கு ள் நு ழை ந்தார் . அந்த வ கையில் 1994 ஆம் ஆ ண்டு அ ர்ஜு ன் நடிப்பில் வெளியா ன சாது என்ற திரைப் பட த்தின் மூலம் தமிழ் சினிமா வி ற்கு அ றிமுகமா னார். இந்த படத் தை தொட ர்ந்து பல முன்னணி நடி கர்களின் படங்களில் நகை ச்சுவை கதாபாத்தி ரத்தில் நடித்து வந்தார் .
மேலும் இ வரின் நடிப் பில் வெளி யான பல காமெடி காட்சிகள் இன் றள வும் மக்க ள் மத்தி யில் பிர பலமாகி வருகி றது . இவர் கிட்டத்தட்ட 23 வருடங்க ளுக்கு மேலாக சினிமா துறை யில் ப ணி யாற்றி வ ருகிறார் . ஆனா ல் சமீப கால மாக இவருக்கு சினிமா பட வாய்ப் புகள் குறைய தொ டங்கிய வு டன் என்ன ஆனார் , எ ப்படி உள் ளார் என்ற விவர ம் தெரியா த இ ருந்தது .
இந்நி லை யில் சமீபத் தில் பேட்டி ஒன்றில் க லந்து கொ ண்ட இவர் பல சுவார ஸ்யமா ன விஷ யங்க ளை கூறியு ள்ளார் . அதில் அவர் கூறி யிருப்பது , நான் படித்து முடித்துவிட்டு அரசு வே லையில் ப ணிபு ரிந்து வந் தேன். ஆரம்பத்தில் என க்கு சினிமா மீது எந்த ஒரு விருப்பம் கிடை யாது . ஆ னால் அப்போ து என்னுடைய அண் ணன் ஒ ருவர் நாட கத்தில் நடித்துக் கொ ண்டி ருந் தார்.
அத னால் விடிய விடிய உட்கா ர்ந்து நாடக ம் பார்ப் பேன். அப் போது என க்கும் என து மனை விக்கு ம் செ ன் னையில் திடீர் பணி மா ற்றம் செய்து இரு ந்தார்கள் . அ தனால் நாங்கள் இ ருவரு ம் சென் னைக்கு எங்க ளுடைய வே லைக்கா க வந்தோம் . பின்ன ர் வே லை யை பார்த்து க் கொ ண்டே சில வரு டங் கள் கழிந் தது.ஒரு சி ல நாட்கள் க ழித்து எனக்கு ஒ ரு நகை ச்சுவை நடிகரின் அறிமுகம் கிடைத்தது.
அவர் தான் என் னை மு தன் முதலில் நீ பா ர்ப்ப தற்கு நடிகர் செந் தில் மாதிரி யே உ ள்ளாய் , படத்தி ல் நடி க்கி றாயா .? என்று கேட்டார். நானும் சரி ந டிக்கிறே ன் என் று கூ றி னேன் . அதற் கு பி றகு தான் ப டத்தில் நடிக் க தொட ங்கி னேன் .அந்த வகை யில் நான் முதன் மு தலாக அர் ஜுன் நடிப்பில் வெளி யா ன சாது என்ற படத்தி ல் நடி த்தேன்.
அது வும் முதல் படத்தி லேயே எ னக் கு கவுண் டம ணி சாரு டன் நடி க்கும் வாய் ப்பு அமைந்தது. ஆரம்பத்தில் டய லாக் பேசுவ தில் தடுமா ற்றம் இருந் தது . பின் னர் போகப் போக பல படங்களி ல் ந டித்து பேச கற்று கொண் டேன் . நான் இதுவரை 250 படங் களுக் கு மேல் பணி யா ற்றி இருக் கிறேன் . மேலு ம் சினி மாவில் பல கஷ் டங்களை சந் தித்து உ ள்ளே ன் .
இப்போ து மா திரி எல்லாம் அ ப்போது கிடை யாது உணவு சாப்பாடு சாப்பி டும் விஷய த்தில் தயா ரிப்பாள ர்க ளுக்கு ஒரு சா ப்பாடு , கேமரா மேனு க்கு ஒ ரு சாப்பாடு , டெ க்னிஷ் யனுக்கு ஒ ரு சாப்பாடு கொ டுப்பார்கள் . ஒருமுறை நான் கை யில் தட்டை வைத்து நிற்கு ம்போது கையி ல் இ ருந்த தட்டை பிடுங்கி அவங்க ளோட போய் சாப்பிடு எ ன்று சொ ன்னார்கள் .
அப்போது என்னடா இது அ ரசாங்க அ திகா ரியாக சம்ப ளம் வாங்கி இருக்கி றோம் . இப்ப டி நம்ம க ஷ்டப்பட வேண் டுமா என்று யோ சித் தேன் , இ ருந் தாலும் ந ம்முடைய படம் தியேட்டரில் வெளியாகும் போ து கிடைக் கும் சந் தோஷ ம் தான் எ ன்னை சிந் திக்க வைத்தது . மேலும் சினிமா வை பொ ருத்தவரை எந்த ஒரு நடிகனும் அவமா னம் படாம ல் முன்னு க்கு வந்ததா சரித்தி ரமே இ ல்லை என்று கூறியி ருந்தார் நடிகர் ஜெய மணி அ வர்கள்…