எனக் கு இ னி சினி மா வே வே ண்டா ம் என் று முடி வு செய் த ரஜினி கா ந்த் ..!! பின்ன ர் சமா தா னம் செய் து நல் வ ழி கா ட்டிய நடி கர் ..!! இணை யத் தில் வெளி யா ன தக வ ல் ..!! ஆச்சி ரிய த்தி ல் ரசி கர் க ள் ..!!
தமி ழ் சி னிமா உலகில் சூப்பர் ஸ்டா ர் என்று அ ங்கீகா ரத் தோடு திகழ் ந்து வருபவர் நடிகர் ரஜி னிகாந்த் அவர்க ள். ஆர ம்ப த்தில் து ணை கதாபா த்திரங்க ளில் நடித்து வந்த இவர் பின் னர் வில் லனாக நடித்து வந்தார் . அப்போது இயக்குன ர் எஸ் பி முத் துரா மன் இ யக்கத் தில் வெ ளியான புவனா ஒரு கே ள்விக் குறி என்ற படத்தில் குணச் சித்திர க தாபாத்திர த்தில் ரஜினி காந்த் நடித்தி ருந்தார் . இந்த படத் தில் ரஜி னிகாந்த், சிவகு மார் மற்றும் சுமி த்ரா நடித்தி ருந் தனர்.
ஆ னால் இந்த படத்தி ல் நடிகர் சி வகுமா ரை விட ரஜினி காந்திற் கு தான் நல்ல வ ரவேற்பு கிடைத்தது . அப்போது ரஜினி காந்த் மற் றும் சிவகு மார் ஆகிய இ ருவரு ம் நெரு ங்கிய நண் பர்க ளாக இரு ந்த வந் தனர் . மேலும் கவிக்கு யில் , புவனா ஒரு கேள் வி க்குறி போன்ற பட ங்களி லும் இவர் கள் இ ருவரு ம் இணை ந்து நடித் துள்ளார் க ள் .
இதனிடையே புவனா ஒரு கே ள்விக் குறி படத்தி ன் ஷூ ட்டிங்கி ல் நடிகை சுமித்ரா விடம் ரஜினிகா ந்த் நீண்ட நேர ம் பேசிக்கொ ண் டு இருந் து ள்ளார். அப்போது திடீ ரென உ தவி இ யக்குன ர் வந்து இரண் டு பக் கங்கள் கொ ண்ட வசன த்தை கொடு த்து படிக்க சொல் லியு ள்ளார் . அதன்பிறகு ரஜினி யும் அந்த மு ழு வசன த்தையும் மன ப்பாடம் செய் து ள்ளார்.
அதன் பி றகு நீ படித்த வ சனம் இந்த ப டத்தி லேயே இல் லை என்று சிவ குமார் கூறியு ள்ளார் . நீ இப்ப டி நடிகை களோட பேசிட்டு இரு க்குறத யாராச் சும் பார்த்தா உன்ன பொம் பள பொறுக் கின்னு சொ ல்லி டுவாங்க, அத னால தா ன் நான் இந்த வசன த்தை உதவி இயக்கு னரிடம் கொடுத்து படிக்க ச் சொன் னேன் என்று கூறி னார்.
அந்த ளவிற்கு ரஜி னியி ன் பெ யர் கெட்டுவிடக் கூடாது என் பதில் மிகவும் கவன மாக இருந்து ள்ளார் நடிகர் சிவ குமார் அவர்கள் . அந்த ச மயத்தில் ரஜினிக் கு தெ ளிவாக தமிழ் பேச தெரியாது. ஒரு நாள் வெறு ப்பாகி என்னா ல் தெ ளிவாக பேச முடியவி ல்லை , எனக்கு ம் யார் பேசுவதும் புரிய வில் லை, இத னால் எ னக்கு இந்த சினி மாவே வேண்டாம் என்று சிவ க்கு மாரிடம் கூ றியு ள்ளா ர் ரஜினி காந்த் .
பின் ன ர் சிவகுமார் ரஜினியை சமா தான ம் செய்து இதெ ல் லா ம் ஒ ரு பிரச்ச னையே இல் லை , சீக்கிரம் நீ அனை த்தை யும் கற்று கொ ள்வாய் என்று கூ றியு ள்ளார் சிவ குமார் . இதன் பின்னர் அனை த்தையும் கற்றுக் கொ ண்ட ரஜினி காந்த் தற்போது தமிழ் சி னிமா வி ன் முன் னணி ந டிகராக தி கழ்ந்து வரு கிறார் என்பது குறிப் பிடத்த க்கது …