நடி கர் சிவா ஜி கணே சனு க்கு மரியா தை த ர மறு த்த ஜெயல லி தா ..!! இவரி ன் தவ றை மே டையி லே யே சுட்டி க்கா ட்டிய ரஜி னி ..!! வெளி யா ன தக வல் இ தோ ..!! ஆச்சி ரிய த் தில் ரசி கர் க ள் ..!!
தமிழ் சினி மா உலகி ல் அன் று முதல் இன் று வரை மக்கள் மத்தி யில் சூ ப்பர் ஸ்டா ராக இருந்து வரு பவர் நடிகர் ரஜி னி காந்த் அவ ர்கள் . மேலும் இவர் தன் னு டைய ம னதில் பட்டதை அப்படியே வெளி ப்படை யாக பே சக்கூ டியவர். அந்த வகை யில் மறை ந்த முன் னாள் முதல்வர் ஜெயல லிதா அவ ர்கள் நடிகர் தி லகம் சிவா ஜி கணே சனுக்கு சரியான மரி யா தையை கொடுக்க வி ல்லை என்று மேடையி லேயே சுட்டிக்காட் டியு ள்ளா ர் ரஜி னி காந்த் அவ ர்கள் .
இதன் அடிப் ப டையில் 1994 ஆம் ஆ ண்டு ஜெய லலிதா முதல் வராக இ ருந் தபோ து திரை ப்பட நகரத் தை உரு வாக்கி யிருந்தார் . அதற்கு எம்ஜிஆர் பிலிம் சிட்டி என் றும் பெயர் சூட் டப்ப ட்டது. மிகவும் பிரம்மா ண் டமாக நட ந்த இ ந்த பிலிம் சிட்டி யின் திறப் பு விழாவி ல் தமிழ் சினி மா துறை யில் கொ டிகட்டிப் பறந் த பல நடிகர் களின் பெ யர் இருந் தது .
ஆனா ல் தமிழ் சி னிமா வின் நடிப் பிற் கே இலக்க ண மாக திக ழ்ந்த நடி கர் சிவா ஜி கணே சன் அவர் களுக் கு அவ்வி ழா வில் இட ம் கொ டுக்க வி ல்லை. அப்படி யிரு ந்தும் சிவா ஜி க ணேசன் பெரு ந்த ன்மை யுடன் அந்த விழா வில் கலந்து கொ ண்டார் . ஆனால் வேறு எந்த நடி கராக இருந் தா லும் இதில் க ண்டிப் பாக கல ந்து கொ ண்டி ருக்க மாட்டார்.
மேலும் தமிழ் சினி மா விற் கே உதார ணமா க இ ருந்த சி வாஜி கணேச ன் அவர் களை ஒதுக்கியது ரசிகர் களுக்கு பெரு ம் வரு த்தத் தை ஏ ற்படு த்தியது . இதன் பின்னர் ஒரு சில ஆண் டு கள் கழித்து மீண் டும் ஜெய லலி தா முதல மைச்ச ராக இருந்த போ து சிவா ஜி கணே சன் அவர்களுக்கு செவா லியர் விரு து வழ ங்கும் நிக ழ்ச்சி ந டந்தது. இந்த நிகழ் ச்சி யை ஜெய லலி தா தலை மை தாங்கி நடத்தி னார் .
அப்ப டி இந்த வி ழாவில் பேசிய ரஜினி காந்த் நடி ப்பி ற்கே இ லக்க ணமாக திக ழ்ந்த நடிக ர் சிவா ஜி கணே சன் அவர்க ளுக்கு பிலிம் சிட்டி திறப்பு விழா மே டையில் இடம் கொ டுக்கா ததை சுட் டிக் காட்டி கண் டித்தார். இதற்கு திரை யுல கினரும் ர ஜினிகா ந்திற்கு ஆதரவு த ந்தனர் .
மே லும் ஜெ யலலிதா அவர் களை மேடை யில் வை த்து கொண்டே அவரி ன் த வறை ரஜினி சுட்டி காட் டியது அனை வ ரையும் ஆச்ச ரியத் தில் திகை க்க வை த்தது . இவ்வா று பே சிய ர ஜினியா ல் மிகவும் கோ பம டைந்த ஜெய லலிதா பி ன்னர் அவ ருக்கு பல பிரச் சனை களை கொ டுத் தார் என் றும் தகவல் வெளி யா னது…