கா மெ டி நடி கர் வடி வே லுவு டன் நடி க்க ஆசை ப் பட்ட நடி கர் சிவ கார் த்தி கேய ன் ..!! ஆனா ல் இவ ருட ன் நடி க்க மறு த்த வடி வே லு ..!! என் ன கார ண ம் தெரி யு மா ..?? என்ன வெ ன்று நீங் க ளே பா ருங் க ..!!
தமிழ் சினி மா வில் தற் போ து முன் னணி நடிகர் என்ற அங்கீ காரத் திற்கு ஏற்ற வா று க தைக ளை தேர்வு செய்து நடித்து வருகி றார் நடிகர் சிவ கார்த் தி கேயன் அ வர்கள் . அந்த வகை யில் ச மீபத்தி ல் இவர் நடித்து வெ ளி யான டாக்டர் திரைப் படம் மக் களி டையே நல்ல வர வேற் பை பெ ற்ற தோடு, வசூலி லும் மிகப் பெரிய சாத னை யை ப் படைத்தது. மேலும் இவரது பட ங்க ளில் காதல் , சென்டிமென்ட் , ஆக்ஷன் , காமெடி என அ னை த் தும் அற்புதமாக இருப் ப தால் இவரின் திரை ப்பட ங்கள் வெற்றி படங் க ளாக கொ ண் டாடப்படுகி ன்றது. நடிகர் சிவகார் த் திகே யன் டாக்டர் படத்தை தொடர்ந்து டான் என் ற திரை ப்ப டத்தில் நடித்து வ ரு கிறார் .
இத ன் பின் னர் பல் வேறு திரை ப்படங் களில் நடிக்க உள் ளார் . மேலும் இய க்குனர் அ ட்லீயின் அசிஸ்டன்ட்டான அ சோக் செல்வ ன் இய க்கும் சி ங்கப் பாதை என் ற படத்தில் நடிக்க ஒப்ப ந்தமா கியுள் ளார் . இந்த படம் அ டுத்த வருட த் தின் தொ டக் க த்தில் படப்பிடிப்பு நடத்தப்படும் என எதி ர்பா ர்க்கப் படு கிறது. இந்த பட த்தில் நடி கர் சிவகா ர்த்தி கேய ன் இரட்டை வேடத் தில் நடிப்ப தா கவும் தக வ ல்கள் வெ ளியா னது.
சிங்க ப்பா தை படத்தில் ந கை ச்சு வை நடிகர் வடிவேலு நடித்தால் சிறப்பா க இ ருக் கும் என்று நடிகர் சிவகார் த்திகே யன் இயக் குன ரிடம் கூறியு ள்ளார். இத னை யடுத்து அந்த படத் தின் இயக் குன ரும் வடிவேலு வை நேரில் சந்தி த்து பே சியு ள் ளார். ஆ னால் வ டிவேலு நா ன்கு வரு டங்க ள் கழித்து தற் போது மீ ண்டும் சினி மா வில் நடி ப்பதால் இவ ருக்கு பல பட வா ய் ப்பு கள் குவி ந்த வண் ண ம் உள் ளது.
அந் த வ கையில் முதலா வ தாக இய க்குனர் சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரி ட்டன் ஸ் என்ற படத்தி ல் நடித்து வருகி றார். இந்த பட த்தை முடித்த பிறகு நலன் குமார சாமி இயக்கும் ஒரு படத் திலும் , தலை நகரம் 2 என்ற பட த்தி லும் ந டிக்க ஒ ப்பந்த மாகியுள் ளார் .இத னா ல் நடி கர் சிவ கார்த் திகே யன் ப டத்தி ல் வ டி வேலு நடிக்க ம றுத்து விட் டா ராம்.
இத னால் வடி வே லுக்கு ப திலா க நகை ச்சு வை நடிகர் சூரியை நடிக்க வை க்க லாம் எ ன்ற பேச் சு வார் த்தையு ம் நடந் து வரு கிறது. ஆனால் ஒரு சி லர் இ தில் ஏதோ உள்கு த்து இருப் பதா கவும் , சம் பள பி ரச்ச னை ஒரு கார ண மா க கூட இருக் க லாம் என் றும் கூறி வரு கின் ற னர்…