நினை த்தே ன் வந் தா ய் ப டத்தி ல் இடம் பெ ற்ற வண் ண நி லவே பாட லில் ந டித் தது நடி கை ரம் பா இல் லை யா..?? அப் போ இதி ல் நடி த் தது யா ர் தெரி யு மா ..?? பல ஆ ண்டு கள் கழி த் து வெ ளி யான தக வ ல் இ தோ ..!!
தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடை யாது. இ வர் தனக் கெ ன்று ஒரு பெரிய ர சிகர்கள் பட் டாள த் தை தான் வசம் வைத்து ள்ளவர். கோலிவுட் சி னிமா துறை யின் அடுத்த சூ ப்பர் ஸ் டார் அளவிற் கு வளர் ந்து நிற்கும் நடிகர் விஜய். இவர் பல படங்க ளில் நடித் துள் ளார். ஆரம்ப காலகட்டத்தில் தோல் விகளை யே ச ந்தித்து இ ருந்தா லும் தற்போது நடிக ர் விஜய் வ ளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண் டியது .இந்நிலை யில் விஜய் நடித்து சூ ப்பர் ஹிட்டான படம் கு றித்து சில சு வாரசி யமான த கவல் தற்போது வெளியாகி இருக் கிறது.
அந்த வகை யில் 1998-ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தி ரைப் படம் தான் நினைத்தேன் வந்தாய் .இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை தேவ யானி மற்றும் ரம்பா என இரண்டு ஹீரோயின்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை பி ரபல இயக்குனர் செ ல்வ பாரதி இய க்கி னார் . இந்த படம் ரசிகர்கள் மத் தியில் நல்ல வர வேற் பை பெற்று சூப்பர் ஹிட்டான படம் ஆகும்.
மேலும் இந்தப் படத்தில் முதலில் நடிக்க நடிகர் கார் த்திக் கிடம் தான் கேட் டுள் ளார் இயக்குனர் செல்வ பாரதி அவர்கள் .பி ன்னர் சம்பள பி ரச் சனை காரணமா க அவர் நடி க்க வில்லை. இ தன் பிறகு நடிகர் விஜய் வீட்டின் வழியாக சென்று கொ ண்டி ருந்த இயக் குனர் இந்த கதையை விஜயிடம் சொல்ல நினை த்தார் .இந்த படம் பெல்லி சந்த தி என்ற தெலுங்கில் வெளி யான படத்தின் மறு ஆக்கம் ஆகும் .
இதனால் இப்படத்தை எஸ் ஏ சந்திரசேகர் அவரது ம னை வி மற்றும் நடிகர் விஜய்க்கு போட்டு காண்பிக்க அவர்கள் சரி என்று சொ ல்லி விட் டா ர்கள்.இ தன் பிறகு பட த்துக்கா ன வேலை கள் நடந்து கொண் டிரு ந்தது. இந்த படத்தில் இடம் பெற்றுள் ள வ ண்ண நிலவே என்ற இந்தப் பாடலின் ஷூ ட்டிங் ஸ்பாட்டில் தினமும் ஒரு கா ஸ்ட் யூமில் வர சொல் லி விஜயை நடிக்க சொ ல்லி இ ருக்கிறா ர் இயக்குனர் செல்வபாரதி அவர்கள்.
ஒரு நாள் விஜய் அவர்கள் ரொ ம்ப வு ம் கோபமாகி இயக்குனரிடம் இது பற்றி கேட் டிரு க்கிறார்.பின்னர் எடிட்டிங்கில் அப்படி எடுத்ததற்கான அவுட் புட்டை பா ர்த்து சந் தோசமாகி பாரா ட்டியு ள்ளார் விஜய் அவர்கள். மேலும் இந்த பாடலில் நடிகை ரம்பாவின் முகம் கா ட்டப் படாமல் இருக்கும் . இந்த படத்தின் பட ப்பிடி ப்பின் போது நடிகை ரம்பா சிரஞ்சீவியி ன் தெ லுங்கு படத்தின் சூட்டிங் செ ன்று வி ட்ட தால்
அவரு டைய முகமே கா ட்டா மல் வேறு ஒரு ந டிகை யை வைத்து தான் இந்த பா டலை எடு த்துள் ளா ர் இயக் குனர் செல்வபாரதி. இ தன் பிறகு ரம் பாவு க்கு பதிலாக நடிகை சிம்ரன் தான் நடிப்பதாக இருந்தா ரா ம் பின் கால் ஷீட் பி ரச் சினை கா ரண மா க அவ ரால் நடிக்க முடியா மல் போன து. பின் னர் வே று ஒரு நடிகை யை வைத்து எ டுத்து மு டி த்தா ர்கள் …