80 களி ல் கல க்கி ய வி ல்ல ன் நடிகர் செ ந்தாம ரையி ன் ம னை வி யார் தெரி யுமா..?? அட இ வரு ம் ஒரு பிர பல நடி கை தா னா ..!! வெளி யா ன தக வ ல் உ ள் ளே ..!!
த மிழ் திரை யுல கில் சி ற ந்த வி ல்ல ன் க ளை வரி சைப்ப டுத்தி னா ல் ந ம்பியா ர், அசோகனை தொ டங் கி இ தன் வரி சையில் நா சர், ரா தாரவி வ ரை பெரி ய பட்டி ய லே போட லா ம். அ ந்த வ கையி ல் ந டிகர் செ ந்தா மரை யும் முக் கிய மா ன ஒ ரு இ டத் தில் இருந் தவ ர் தான் . மேலும் நடிகர் செந் தா ம ரை 1935 ம் ஆண்டு காஞ் சி புரத்தில் பிறந்தார். இ வரது குடு ம் பத்தில் இவ ர து தந் தை திரு வேங்கடம், தாயார் வேத ம்மாள், சகோதரர் கம ல க் கண் ணன் ஆ கி யோ ர் அடங் குவர்.
செந்தா ம ரையின் ஏழு வயதில் அவரது தந் தை திரு வேங் கடம் இற ந்தார். பின் னர் செந்தாமரை சிவாஜி கணே சன் மற்றும் எம். ஜி. ராம ச்ச ந்திர னுடன் இ ணை ந்து பல மே டை நாட கங் களில் நடி த்தார். மே லும் இவர் 19 80 களில் முக் கிய மாக வி ல்ல த்தன மான வேடங் களி ல் நடித்தார்.
அந்தக் கால த்தின் பல முன்ன ணி நடிக ர்க ளுக்கு எதிர் நாய க னாக வு ம், குண ச்சித் திர வேடங் களி லும் நடித்தார். ம லையூர் மம்பட்டியான் மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, தூறல் நின்னு போச்சு, த னிக் காட்டு ராஜா, குரு சிஷ்ய ன், எங் க ஊரு பா ட்டுக்கா ரன் போன் ற குறி ப்பி டத்தக்க தி ரைப்பட ங்களில் நடி த்து ள்ளார்.
தற்போ து தமிழ் தொட ர்களில் நடி த்துவரு ம் கௌ சல் யா என்பவ ரை செந்தா மரை மணந்தார். மேலும் நடிகர் செந்தா மரை கல்யாண மாலை என்ற நாடகத்தில் நடி த் துக்கொ ண்டிருந்த போது மாரடைப்பால் 1992ம் ஆண்டு இறந்தார். இந்நி லை யில் இவரின் மனைவி பூவே பூச் சூட வா என்ற சீரி யலி ல் யு வராணி க் கு தூ ப ம் போட் டு கொ ழுத் தி ப் போடு ம் பா த்தி ரத் தில் நடித்து வரும் இவருக்கு இப் போது 72 வ யது.
தற்போது சீரி யலி ல் அம் மா ரோலி லும் ,வில் லத் த னத்தி லு ம், கு ணச் சி த் திரத்தி லு ம் க லக்கிவ ரு ம் கெள சல் யா செந் தாமரை யின் ம னை வி எ ன் பது ப லருக் கும் தெரி யா து ஒன் றாகும் .இதோ அவ ரின் பு கை ப்படம் நீங்க ளும் பாரு ங் க …