பழம் பெரும் ந டிகை காந் திம தி யை ஞா பக ம் இரு க்கா ..?? க டைசி காலத் தி ல் யா ரும் இ ன்றி மு டி ந்த வாழ் க் கை ..!! இவ ருக் கு இப்ப டி யொ ரு நி லை மை யா ..?? அதிர்ச் சிய ளி க்கு ம் உ ண்மை தக வ ல் உ ள் ளே ..!!
காந்திமதி தமிழ் தி ரை யுலகில் ஒரு பழம் பெரும் நடிகை ஆவார் . இவர் கிட்டத்தட்ட 350 திரை ப் படங்க ளு க்கு மேல் கு ணச் சித்திர வேட ங்க ளில் நடித்து ள்ளா ர். மேலும் இவர் காந்திமதி அக்கா என்று மக்க ளா ல் அழை க்கப்பட் டார். இவர் சிவக ங்கை மாவ ட்டத்தில் பி றந்தவர். எழுத் தா ளர் ஜெயகாந் தனின் க தையா ன யாரு க்காக அ ழுதான் என்ற திரைப் படத்தி ன் மூலம் அறிமு கமா னவர். பின்னர் பல புகழ் பெற்ற நடிக ரு டன் இணைந்து ந டித்தார் .
இவர் 16 வயதினிலே, சி ன்னத ம்பி பெரியதம்பி, கரகாட்டக்காரன் ,முத்து ,மாணி க்கம், அகல் விளக்கு ,வால்டர் வெற்றிவேல் போ ன்ற பல வெற்றி ப் படங் களி ல் நடித்து ள்ளா ர் என்பது குறி ப்பி டத்த க்கது . ஒரு கால த்தில் காந்தி மதி மனோர ம்மா வுக்கு போட்டியாக இருந்தார். இருந்தாலும் மனோ ரம்மா அளவி ற்கு தன்னா ல் புகழ் பெற முடி யவி ல்லை என் ற வருத் தம் காந்தி மதிக்கு இ ருந் தது.
மேலும் குண ச்சி த்திர வேடம் என் று இ ல்லா மல் இவர் துவக்க கா ல ங்க ளில் கிளாமர் நடிகை யா கவும் ,ஹீ ரோயி னாக நடித்தார். இவர் வெள் ளி த்தி ரை மட்டு மின் றி சின்னத் திரை யிலும் மை டியர் பூதம் ,கோலங்கள் ஆகி ய தொட ர்க ளில் நடித்து இருக்கிறார் . அடுத்தடுத்து சினிமா என ஓ டிக் கொ ண்டே இரு ந் ததால் காந்திமதி தி ரும ணம் செ ய்து கொள் ளவி ல்லை .இதனா ல் இவ ரது உட ன் பிற ந்த சகோத ரியை சார் ந்து இரு ந்தா ர் .
மேலும் தன் சகோ த ரி யின் பிள் ளை களை தத்து எடுத்து வள ர் த்தார் நடிகை காந்திமதி . இவர் ந ன்றாக சினி மாவில் சம்பாதி த்த வரை இவரை கண் ணு ம் கருத் துமா க பார் த்துக் கொ ண் டனர். ஆனால் சினிமாவில் வரு மா னம் நின்ற ஒரு கட்ட த்தில் இவர் கேன்சர் வந்து பாதிக் கப்பட் டார். அதன் பி ன்னர் இவரது குடும்பம் இவ ரைக் கவ னிக் காமல் விட் டு விட் டது.
இ தனா ல் கடை சி கா லத்தில் தண் ணீர் கொ டுக்க கூட ஆள் இல் லா மல் ரொ ம்ப வே ப ரிதாப மாக இ ற ந் தி ரு க்கிறார் நடிகை காந் திமதி .மேலும் என் ன தான் சி னிமா வே வாழ்க் கை யாகி போ னா லும் சொந்த வாழ் வில் ஒ ருவர் எந்த அள வுக்கு அ வசியம் என்பதை நடிகை காந் திம தி யின் வா ழ்க் கை குறிப்பி ட்டு ள்ளது.