90க ளில் கொ டி க ட்டி ப றந்த நடி கை சரி தா வை ஞாப க ம் இ ரு க் கா ..?? தற் போது எப் படியு ள்ளா ர் தெரி யு மா ..?? இ ணைய த் தில் வை ர லா கும் பு கை ப்ப டம் உ ள் ளே ..!!
நடிகை சரிதா அ வ ர்கள் இந்தி யா வின் குண் டூர் மாவ ட்ட த்தில் முனிப்பள்ளியில் அபி லா ஷாவாக பிறந்தார். நடி கை சரிதா கே. பால ச்சந்த ரால் 1978 இல் மரோ சரி த்ரா என்ற தெலுங் குப் பட த்தி ல் கதாநா ய கியாக அறி முக ப்படுத் தப்ப ட்டார். தமிழில் நடிகை சரிதா அறி முகமா ன முதல் படம் 1978 இல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபா த்தி ரத் தில் இவர் நடித் திரு ந்தார். அதன் பின்னர் கே .பாலச்சந் த ரின் தப்பித தாளா என்ற கன்ன டப் படத் தி ல் அதே ஆண் டு நடித்தார். அந்தப்படம் தப்புத் தாள ங் கள் என்ற பேரில் தமி ழில் வெ ளி யா கியது.
சரிதா பா லச்ச ந்தரின் முக்கி ய மான கதாநா யகி. 22 ப டங்க ளில் பால ச்சந்தர் இவ ரை ந டிக்கச் செய்திரு க்கிறா ர். அவற்றில் தண் ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக் கவி தை போ ன்ற வை குறிப் பிடத் தக்க வை ஆகும். பாலச்சந்தர் படங்கள் வழியாக சரிதா பல மு க்கிய மான விரு துக ளைப் பெற்றார்.அவ ரது சகோ தரி விஜி சந்தி ரசே கரும் ஒரு நடிகை.
செ ல்வி என்ற தொலை க்கா ட்சி சீரி யலி லும் தோன் றினா ர். அவர் ஒரு டப்பிங் கலை ஞ ராக வும் புகழப்ப டு கிறார். 1990 களில் நக்மா, விஜயசாந்தி, தபு, சுஷ் மிதா சென், ரம்யா கிருஷ் ணன் மற்றும் சவுந்தர்யா போன்ற நடி கைக ளுக் கா க தமிழ், கன்னடம், மலை யா ளம் மற்றும் தெலுங்கு திரைப் பட ங்களுக் காக அவர் குரல் கொ டுத் துள் ளார்.இ வரது முதல் தி ரு மணம் 1975 இல் தெலுங்கு நடிகர் வெ ங்கட் டா சுபாயுடன் நடந்தது.
அவர்கள் 1976 இல் வி வா க ரத் து செய்தனர். இ வரது இரண்டாவது தி ருமணம் 1988 செப்டம்பர் 2 அன்று மலையாள நடிகர் முகேஷுடன் இருந்தது. இவர்களுக்கு ஸ்ரவன் மற்றும் தேஜாஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.அதன் பிறகு இந்த ஜோடி 2011 இல் வி வாக ரத் து பெற்றது. சரிதா இப்போது தனது மகன் ஷ்ரவனுடன் துபாய், யுஏஇயில் தங்கி யுள்ளா ர்.
அதன் பிறகு இவர் தி ரு மண த்துக்கு பின்பு சினிமாவுக்கு முழுக்குப் போட்டு குடு ம்பத்திற்கு முழுநேரமும் செலவு செய்து வருகிறார்.இந் நிலை யில் அண் மை யில் சரிதாவும், நடிகை ஸ்ரீபி ரியாவும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து ள் ளனர். அந்த படத்தை நடிகை ஸ்ரீபிரியா தனது ட்விட்டரில் போட அது இ ணை யத்தில் வைர லாகி வரு கிறது.இதோ அந்த புகைப்படம்…