பூவே பூச் சூ டவா பட நடி கை நதி யா வின் மக ளை பார்த் து ள்ளீர் களா..?? அ ச்சு அச லாக அவ ரைப் போ ல வே இருக் கா ரே..!! புகை ப்பட த் தை பா ர் த்து அதி ர்ச் சி யான ர சி கர் கள் ..!!
நதியா தமிழ் தி ரை ப்பட நடிகை ஆவார் .இவர் தமிழ், மலை யா ளம், மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசும் திறன் பெ ற் றவர். இவர் 1984 ம் வெளி யான நோக்கத்த துராது கண்ணும் நட்டு என்ற மலை யாளத் திரை ப்படத் தில் மோக ன் லால் மற்றும் பத்மினி யோடு இ ணை ந்து நதியா என்ற பெ யரில் அறிமு கமா னா ர். இத்தி ரைப் படத் தின் மூ லம் இவர் சிறந்த நடி கைக் கான பிலி ம்பேர் வி ருதை பெற்றார். மேலும் தமிழில் வெளியான பூவே பூச்சூடவா என்ற தி ரைப் படத் தின் மூலம் தமிழ் திரை த்து றை க்கு அறி முக மா னார்.
இவர் தமிழ் மற்றும் ம லை யாள மொழி ப் படங் களி லும் நடித் துள் ளார். நதியா தமிழ் பட ங்க ளில் நடித்து ரசிகர்கள் மன தில் பெரும் தா க் கத்தை ஏற்படுத்தியவர். 1984 முதல் 94 காலக ட்ட த்தில் கதாநாய கி யா கவும் பின்னர் 2004ஆம் ஆண்டு மு தல் தற் போது வரை துணை க் கதாபா த்திரங்க ளிலு ம் நடித்து வ ரு கிறார்.
மேலும் நீண்ட இடை வெ ளி க்குப் பிறகு ஜெய ம் ரவி நடித்து வெளி யான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற தமிழ் தி ரைப்பட த்தில் நடித் தார் . இந்த திரைப் படத்தில் இ வரது நடி ப்பிற்காக வி மர்ச னரீ தியாக பாராட் டையும் பெற் றார். மேலும் இவர் பல தொ லைக்கா ட்சி நிக ழ்ச்சி க ளை யும் தொ கு த்து வழ ங்கியு ள்ளார் .
இவர் 1988ஆம் ஆ ண்டு மராட் டியர் ஆ ன சீரி ஸ் காட்போல் எ ன்பவரை திரு மண ம் செய்து கொ ண் டார். திருமணமான இவ ர்க ளுக்கு சனம், ஜனா என இரண்டு பெண் குழந் தை கள் உள் ளனர். இந் நிலை யில் அவர் கள் இருவரு டனும் இ ணை ந்து எடுத்த புகைப் பட த்தை தன் இ ன் ஸ்டா ப க் க த்தில் பதிவி ட்டிரு க்கிறார் .
அதி லும், ஒரு மகள் அப்ப டி யே நடிகை நதி யா வை உரித்து வை த்த து போல் இருக்கி றார் என்று தான் சொ ல்ல வேண் டும் . மே லும் இந் த பு கைப் பட த்தை பார் த்த ரசி கர் கள் மூன் று சகோ தரிகள் ஒ ன் றாக இருப்பது போ ல் இரு க்கி றது என் றும் கமெ ண்ட் செ ய்து வ ருகி றார் கள் .