பிரப ல நிகழ்ச்சி தொகுப்பா ளர் ஆனந்த கண்ணன் மறை வு ..!! திரை யுலகினர் அதி ர்ச்சி ..!! வெங்கட் பிரபுவி ன் உரு க்கமான ப திவு ..!!

0 75

பிரபல சன் மியூசிக் தொகுப் பாளருக்கு சினிமா நடிகருமான ஆனந்த கண்ணன்  மர ணமடை ந்தார் . சிங்கப்பூர் தமிழ ரான இவர் சன் டிவியின் சிந்துபாத் என்ற நெடு ந்தொட ரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தனியார் இசைத் தொலைக்காட்சி தொட ங்கப்பட்ட  கால த்தில்  குழந்தைகள் மத்தியிலும் ,இளைஞர்கள் மத்தியிலும் மிகவும்  பிரப லமானவ ராக  திகழ்ந்தார்.

தமிழ்நாட்டில் தமிழ் மீடி யாவில் மிகவும் பிரபலமாக இருந்த இவர் தன்னுடைய குடும் பத்திற் காகவே மீ ண்டும் வெளிநாடு சென்று விட்டதாகவும் தெரிவி த்திரு ந்தார் .தமிழ் தொலைக்காட்சியில் பங்கேற்காத போதும் அவருக்கான தனி ரசிகர்  பட்டா ளம்  எப்போதும் இருந்து வருவது  குறிப்பிடத்தக்கது .

நாட்டுப்புறக்  க லைகள்  மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் பலருக்கு அது தொடர்பான பயிற்சி பட் டறைக ளில் மூலம் பயிற்சி கொடுத்து வந்தார். தொகுப்பாளர் பணியை விட வருமானம்  கு றைவாக  இருந்தாலும் நாட்டுப்புற  கலைக ளுக்கான  பயிற்சி அவருக்கு கூடுதலான மன நிம்மதி அளித்ததாக அவர் ஒரு நிகழ்ச்சியில் தெரி வித்திரு ந்தார்.

சிங்கப்பூரை சேர்ந்த வராக இருந்தாலும் இந்தியாவை மிகவும்  நேசி த்த  இவர் எப்போதும் இந்தியா வருவதை விரும்பு வதாக ஒரு  நே ர்காண லின் போது தெரிவித்துள்ளார். குடும்பத்தைப் பற்றிய தகவல்களை பெரிதாக பகிர்ந்து கொள்ளாத அவருக்கு  திரும ண மாகி  ஒரு பெண் குழந்தையும் ஒரு வளர்ப்பு மகனும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

புற்றுநோய்  பா திப் பால்  அவதிப்பட்டு வந்த ஆனந்த கண்ணன் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லாமல் நேற்று இரவு  மரண மடைந்து ள்ளார்  .ஆனந்த கண்ணனின் மறை வுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள்   இர ங்க ல்  தெரிவித்துள்ளனர்.

அவரது  தி டீர்  மர ணம் அனைவரையும்  அதி ர்ச்சி யில்  ஆழ்த் தியு ள்ளது.தற்போது திரைப்பட இயக்குனர் வெங்கட்பிரபு தனது இர ங்கலை தெரிவி த்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் சிறந்த நண்பரும் ,சிறந்த மனிதருமான  ஆனந்த கண்ணன் இன்று இல்லை அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும். எனது ஆழ்ந்த  இ ரங் கல்  என்று பதி விட்டுள்ளார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.