நகை ச்சு வை நடிகர் தாமு என் னவா னார் தெ ரி யுமா..?? தற் போ து செய் யும் ப ணி யை பார் த்து அ திர்ச் சியி ல் உறை ந்த ரசிக ர்க ள்..!! சுவா ரிசிய மான த க வல் உ ள் ளே ..!!
நடிகர் தாமு என்ப வர் ஓர் தமிழ்த் திரை ப்பட நகை ச்சு வை நடிகர். வான மே எல்லை என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரை யுல கில் அறிமு கமா னார். இதுவரை ஏற த் தாழ நூறு படங் கள் வரை நடித்து ள்ளார். இவர் மாய க்கு ரல் செய் வ தி லும் வ ல்ல வர். உலக நா டுக ளில் நடை பெறும் நட் சத்தி ர க் கலை விழாக் களிலும் பங் கே ற்று மாய க்கு ரலில் பேசி யிரு க்கி றார்.
அதன் பின்னர், அவர் பல பட ங்க ளில் தோ ன்றினார். பின்னர் சன் டிவியில் “கல க்கல் கா மெடி” என்ற நிகழ் ச்சியை தொ குத்து வழ ங்கினார். இ வர் முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமிற்கு உ தவியா ளராக ஏழு ஆண்டுகள் ப ணியா ற்றினார். தற்போது இ வர் குழ ந்தை கள் நல கல் வி ஆ லோசக ராகவும் இருந்து வருகிறார் .
சி னிமா வில் நடிகராக இருந்து வந்த இவரை மா ணவர்கள்ச முதாய த்திற் காக நேரம் ஒ துக் க கூ றினார் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். ஒரு மா ணவன் நினை த்தால் என்ன வே ண்டுமா னாலும் சா திக்க முடியும் என்பது போல நீ மா ணவ ரோடு கலக்க வேண்டும் ம க்கள் உன்னை வி ரும்பினா ர்கள்.
எனவே நீ அ வர்க ளு க்கு ஏதாவது செய்ய வே ண் டும் என்று அவர் கூறி யத ன் படி தற்போது அதை நான் செய்து வருகி றே ன் என்று நடிகர் தாமு கூ றியுள் ளார். திரை ப்ப டத் துறை யைத் தா ண் டி கல்வித் துறையில் கடந்த 10 ஆண் டுக ளாக ஆற்றிய சே வை களு க் காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல் வி வளர்ச்சி மற் றும் ஆரா ய்ச்சி மையம் ‘ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021’ தேசிய கல்வி யாள ரு க்கான கவுரவ விருது அளி த்து ள் ளது.
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் சொ ன்னத னால் இதுவரை 7 லட்சம் மா ணவர் களையும் 8000 ஆ சிரியர் களையும் 5 ஆயி ரத்து க்கும் மே ற்பட்ட த லைமை ஆ சிரி யர்களு ம் அவரை ச ந்தி க்க வைத்தார். அப்போதிலிருந்து நான் மா ணவர்க ளுக்காக மு ழுநேர மா ணவர் ச முதாய த்திற்கு செலவிட்டு வருகிறார் என்று கூ றியு ள்ளார் நடிகர் தாமு .