அட ந டிகர் பாண்டிய ராஜனின் குடும் ப புகைப்ப டமா இது .? இ ந்த புகைப் படம் இ தற்கு தான் எடு த்தார்களா.?அ ரிய புகைப்பட ம் உள்ளே..!!
தமிழ் சினிமா உல கில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒ ருவர் பாண்டியராஜன். இவரை பு துமைக் கலை மன்னன் என்று தான் அழை ப்பார்கள். சினிமாவிற்கு தோ ற்றம், உயரம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு க லைஞர் .இவர் தன்னுடைய ப ள்ளிப் படிப்பை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார் . கலை த்துறையின் மேலுள்ள ஆ ர்வத்தினால் தன்னுடைய இளம் வ யதிலேயே திரைத் துறையில் சே ர்ந்தார்.
பாண்டியராஜன் என்று சொ ன்னாலே அனைவருக்கும் ஞா பகம் வருவது அவரது தி ருட்டு முளியும் , வெ ள்ளந்தியான பேச்சும் , விசுக் விசுக் கென நடக்கும் நடை தான் .இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இய க்குனராக பணிபுரிந்தார். தனது 23 வயதிலேயே சினி மாவில் இயக்குனராக பி ரபலமடை யந்தார். இவர் இயக்கிய முதல் படத்திலேயே வெ ற்றி கண்டார் .இவர் திரைப்பட நடிகர் மட்டும ல்லாமல் இயக்குனர்,
எழுத்தாளர் என பன் முகம் கொண்டவர் .இவர் தமிழ் சினிமாவில் படைத்த சாதனைகள் ஏரா ளம். இந்நிலையில் நடிகர் பாண்டியராஜனின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. அந்த பு கை ப்படத்தில் தனது அம்மா மற்றும் அப்பா உடன் இருக்கிறார். மேலும் குடிசைப் பகுதியில் இருந்துள்ள பாண்டியராஜன் குடும்பம் குடிசை மாற்று வா ரியத்தில் வீடு கேட்டு மனு அளித் தபோது இந்த புகைப்படம் எடுக்கப் பட்டுள்ளது போல தெரிகிறது .
இதற்கு மு ன்னரே பேட்டி ஒன்றில் பங் கேற்ற பாண்டியராஜன் நான் பத்தாம் வகுப்பு முடித்த உடனே சினிமா துறையில் நுழைந்தேன். அதன் பிறகு எம்ஏ, எம்பில் படிப்பை அ ஞ்சல் முலம் படித்தேன் .இப்போது நான் மூன்று பல்க லைக்கழக ங்களில் பகுதி நேர ஆ சிரியராக பணி புரிந்து வருகிறேன். சினிமா என்பது ஒரு நல்ல தொழில் அது பல பேரை வாழ வைத் திருக்கிறது.
என்னுடைய உ யரத்திற்கு நான் ஹீ ரோவா க நடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை ,ஆசை படவும் இல்லை. ஆனால் நான் ஹீ ரோவாக மக்கள் மத்தியில் பிர பலமானேன். ஆண்பாவம் என்ற ஒரு படத்தின் மூலமே நான் வீடு வா ங்கினேன் ,கார் வா ங்கினே ன் அந்த வருமா னத்தில் திரு மணமும் செய்து கொ ண்டேன் என்று கூறி யிருந்தார் பாண்டியராஜன்.