நீயா நா னா கோபி நாத்தின் அண்ணன் ஒரு ந டிகரா .?அது வும் இந்த சீ ரியலில் நடித்து உ ள்ளாரா .? அதி ர்ச்சியில் ரசிகர்க ள் ..!!
நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிர பலமானவர் கோபிநாத். இவர் விஜய் தொ லைக்காட் சியில் பல ஆண்டுகளாக தொ குப்பாளராக இருக்கிறார் .நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் தனக் கென ஒரு ரசிகர் பட் டாள த்தை பிடித்தவர் கோபிநாத். தொ குப்பாள ர்கள் என்றாலே பிறரை கலாய்த்துக் கொண்டு ஜா லியாக நிகழ்ச்சிகளை தொ குத்து வழங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்கள் பா தையில் இன்று சற்று வித்தி யாசமாக நிகழ் ச்சிகளை தொகுத்து வழங்குவார்.
இவருடைய சர ளமான தமிழ் பேச்சும், தெளி வான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப் ளஸ் பாய் ண்ட் .கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொ குப்பாளராக தான் இருந்தார். அதன் பி ன்னர் ஜெ யா டிவி, எ ன் டி டிவி போன்ற பல தொலைக்காட்சியில் தொ குப்பாளராக பணியாற்றி இருந்தார்.
மேலும் விஜய் தொ லைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிக ழ்ச்சியில் நடுவ ராக பணியாற்றினார் .பி ன்னர் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் நீயா நானா என்ற நிக ழ்ச்சியில் தொ குப்பாளராக பணி யாற்றத் தொடங்கினார் . நீயா நானா நிகழ்ச்சியில் கிடைத்த பிரப லத்தின் மூலம் கோபிநாத் அவர்கள் சினிமாவில் கா லடி பதித்தார்.
இவர் முதன் முதலில் 2009ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளி யான வாமனன் என்ற படத்தில் சிறு கதா பாத்திரத்தில் நடி த்திருந்தார். அதைத் தொடர்ந்து தோனி ,நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் துணை கதாபா த்திரத்தி ல் நடித்துள்ளார். கோபி நாத்தை பற்றி இத் தனை விஷயங்கள் தெ ரிந்தாலும் அவருக்கு ஒரு அண்ணன் இருக் கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
அவர் பெயர் பிரபாகரன் சந்திரன். அவரும் ஒரு நடிக ர்தான் . இவர் ஜீ தமிழ் தொ லைக்காட்சியில் ஒளிப ரப்பாகி வரும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற சீரியலில் ஒரு முக் கிய கதாபா த்திரத்தில் நடித்துள்ளார். அதே போல இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் பாகம் 2 உட்பட சில சீ ரியல்களிலும் நடித்து வருகிறார். அதை பார்த்த ரசிகர்கள் நீயா நானா கோபி நாத்தின் அண் ணனும் ஒரு நடிகரா இத்த னை நாளா இது தெரி யாம போச்சே என வி யந்து வருகின்றனர்.