முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் வாங்கிய தென்னிந்திய நடிகர் யார் தெரியுமா.? யாரென்று நீங்களே பாருங்கள்..!!

0 129

சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்கள் வெற்றி திரைப்படமாக கொடுத்தவுடன் உடனடியாக அவர்கள் தங்களுடைய சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தி விடுகின்றார்கள். அதன் அடிப்படையில் தற்போது பல பிரபலங்கள் சம்பள விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு முயற்சி வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் தென்னிந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி தான்.

 

இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்திற்கு தான் இவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய இரவு வரவேற்பு பெற்று ஓடியது. அது மட்டுமில்லாமல் இந்தியாவிலே முதன்முறையாக ஒரு கோடி ரூபாய் வாங்கிய நடிகர் இவர்தான்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.