நடிகர் கமல் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை இவர் ஏற்படுத்தியுள்ளார். சிறுவயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகின்றார். சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்த மாபெரும் வெற்றி பெறமாக கொடுத்துள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சங்கருடன்
இணைந்து இந்தியன் இரண்டாம் பாகத்தில் அடுத்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இதனை தொடர்ந்து கமலஹாசன், கஜல் அகர்வால், சித்தாள்,
பாபி சிம்மா, சமுத்திரகனி என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தின் மெயின் வில்லனாக நடிகர் எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இந்த தகவல் தற்பொழுது ரசிகர் மத்தியில் பெரிய ஒரு வியப்பை ஏற்படுத்தியுள்ளது…