பேரனுக்காக ஒரு கதையை இயக்கும் டி ராஜேந்திரன்..!! இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!! பைரலாகும் தகவல் உள்ளே..!!
தமிழ் சினிமாவில் என்பதில் கொடி கட்டி பறந்தவர் இயக்குனர்களின் ஒருவராக இருப்பவர் தான் டி ராஜேந்திரன் என்பவர். இவர் ஒரு இயக்குனர் மட்டுமல்லாமல் சிறந்த நடிகர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர் என பல திறைமைகளை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது மகனான சிலம்பரசனை சினிமாவில் குழந்தை நட்சத்திரம் ஆகவே அறிமுகம் செய்து அதன் பிறகு இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் சினிமா வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து அதன் பிறகு சமீபத்தில் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற அடுத்தடுத்து திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிம்புவுக்கு
தற்போது 40 வயது ஆகியிருக்கின்றது. இருந்தாலும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார். ஆனால், அவரது தம்பி தங்கை என எல்லோரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், நடிகர் சிம்பு
அவருடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் தான் திருமணம் நடக்க வேண்டும் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவரது பேரனுக்காக ஒரு கதையை தயார் செய்து வருகின்றார். அதற்கான வேலைகளும் ஆரம்பித்துள்ளார் டி ராஜேந்திரன்…