ஆறு மாதம் பிரபல நடிகரிடம் சண்டையிட்டு பேசாமல் இருந்த விஜய்..!! அதற்கெல்லாம் இந்த நிகழ்ச்சி தான் காரணம்.?

0 96

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வனம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் ஏராளமான வெற்றி திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் கவிழ்ந்துள்ளது. சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

 

இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

 

மேலும், நடிகர் விஜய்க்கு நண்பனாக ஒரு சிலருக்கு மட்டும் தான் இருந்து வருகின்றார்கள். தனது கல்லூரி கால நண்பர்களுடன் தான் அவர் நட்புடன் இன்றும் இருந்து வருகின்றார். அந்த வகையில் விஜய் நண்பனாக நீண்ட காலம் இருந்து வருபவர் தான் நடிகர் சஞ்சீவ்.

 

இப்படி இருக்கும் நிலையில் சஞ்சய் கூட கடைசி ஒரு முறை சண்டை போட்டு கிட்டத்தட்ட ஆறு மாதம் பேசாமல் இருந்துள்ளார். தொகையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் விஜயின் நண்பர்கள் எல்லோரும் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் சஞ்சீவி மற்றும் கலந்து கொள்ளவில்லையாம்.

 

அப்பொழுது அவர் திருமதி செல்வம் என்ற நாடகத்தில் நடித்து வந்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போய்விட்டது. அந்த நிகழ்ச்சியில் இவர் பங்கேற்கவில்லை என்று விஜய்க்கு தெரிந்தவுடன் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் பேசாமல் இருந்து வந்துள்ளார். அதன் பிறகுதான் நடிகர் விஜய் பேச தொடங்கியுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.