காசுக்காகவும், இதற்காகவும் நான் ஒன்னும் படம் நடிக்கல.? வெளிப்படையாக பேசிய நடிகை..!! வியந்து போன ரசிகர்கள்..!!
சின்னத்திரை நிகழ்ச்சியில் மூலம் இன்று ஏராளமானவர்கள் சினிமாவில் நடிகைகளாக நடித்து வருகின்றார்கள். இன்று அவர்களுக்கு என்று கூட ஒரு தனி ரசிகர் கூட்டமை இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அதன் பிறகு சீரியலில் நடித்து தனக்கென்று
ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை வாணி போஜன் என்பவர். இவர் சின்ன சிறையான தெய்வத்திருமகள் என்ற சீரியல் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டு உள்ளார்.
இதைத் தொடர்ந்து இவர் தற்பொழுது 79 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அந்தப் திரைப்படத்திற்கு பிறகு ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா அம்மீசியா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சமிபத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் நீக்கி விட்டார்கள் அதனை தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் நடிகர் பாரத்துடன் இணைந்து மிரல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வர வைக்க பெற்றுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது நீங்கள் எப்படிப்பட்ட திரைப்படத்தில் நடிக்க ஆசைப்படுகின்றீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார்கள்.
அதற்கு நடிகை வாணி போஜன் நான் இதுவரை அப்படி எதையும் தேர்ந்தெடுத்து நடிக்கவில்லை.. நான் எடுத்து நடிக்கிற படம் எல்லாம் சரியாக எடுத்துதான் நடித்து வருகின்றேன். எதையும் நான் அவசரப்பட்டு எடுத்து நடிக்கவில்லை.. நான் காசுக்காகவோ அல்லது வேறு எதற்காகவும் ஆசைப்பட்டு நடிக்கவில்லை.. நான் இப்பொழுது வரை சரியான ஒரு பாதையில் தான் போகிறேன் என்று நான் நினைக்கின்றேன் என்று அவரது தெரிவித்துள்ளார்…