தங் குவ தற் கு கூட இடமி ல் லா மல் நாயு டன் ஒ ரே அறை யில் தங் கிய அ ஜித் ப ட நடி கை ..!! இவ ரு க்கு இப்ப டி யொரு நிலை மை யா ..?? அந் த நடி கை யா ர் தெரி யு மா ..?? வெ ளியா ன த கவ லை கண் டு ஷா க் கான ரசி கர் க ள் ..!!
தமிழ் சினி மா வைப் பொ ருத்த வரை ஒரு சில நடி கை கள் த ங்களி ன் முதல் பட த்திலே யே ரசிக ர்களை கவ ர்ந்து விடு வார்கள் . அப்படி ரசிகர் களை கவர்ந்த நடிகை கள் பின் னர் எ ன்ன ஆ னார்கள் எப்படி உள் ளார் கள் என்று தெ ரியாத அள விற்கு மா றி வி டுவா ர்கள் . அந்த வ கையில் ஒருவ ர் தான் நடிகை பியா பாஜ்பா ய் . இவர் கடந்த 2008ஆம் ஆண் டு ஏ எல் விஜய் இயக் கத்தி ல் வெளி யான பொய் சொல்லப் போ றோம் என்ற படத் தின் மூலம் ந டிகை யாக தமிழ் சினி மாவி ற்கு அ றிமுக மானார் .
பி ன்னர் இத னை தொடர்ந்து அஜித் துடன் இ ணைந்து ஏகன் என் ற திரை ப்படத்தில் நடித் திரு ந்தார் . இதன் பிறகு கோ வா ,பலே பாண் டியா, கோ ,சட்டம் ஒரு இருட்டறை ,நெருங்கி வா முத்தமி டாதே போ ன்ற பல பட ங்களி ல் நடித்து வந்தார். மேலு ம் இவர் த மிழ் மொ ழி மட்டு மல் லாமல் தெ லுங் கு, மலை யாள ம், ஹிந்தி மொ ழி திரை ப்பட ங்க ளி லும் நடித் துள் ளார் .
கடை சி யாக இவர் தமிழி ல் வெ ளியா ன அ பியும் அனு வும் என்ற திரை ப்பட த்தில் நடி த்தி ருந் தார் என்பது குறிப் பிடத்தக்க து . இந் நி லை யில் சமீப த்தில் பேட்டி ஒன் றை கொடுத் திரு ந்தார் ந டிகை பியா பா ஜ்பாய் . அதில் தன் னுடை ய கடந்த கால வா ழ்க் கை பற்றி பகி ர்ந் தி ருந் தார் . அதில் அவ ர் கூறி யதா வது,
நான் 10 ஆ ண்டு களுக்கு மேலா க சினி மாவி ல் உள்ளே ன் .சினி மாவி ற்காக நா ன் என் னுடைய வீட் டை விட்டு மும் பை வந்தேன் . அப் போ து என க்கு வயது 15 தான் இரு க்கும் . மும் பை க்கு வந்த என க்கு தங்கு வதற்கு இடம் கி டைக்க வில் லை. இத னா ல் என்ன செய்வ து என் று தெ ரியா மல் குழ ப்பத் தில் தவித்துக் கொ ண்டிரு ந்தே ன் .
அப் போ து அந் தேரி யில் ஒரு அ டுக் குமாடி குடியி ருப் பின் உரி மை யாளர் ஒருவ ர் என் னிடம் ,நா ன் ஒரு நாய் ஒன் றை வ ளர்க் கிறேன் . அந்த நாய் இருக் கும் இடம் மி க சிறிய அ றை தான் , உங் களா ல் அங்கு த ங்கிக் கொ ள்ள மு டியுமா அதில் கொ ஞ்சம் அட்ஜ ஸ்ட் செய் து கொ ள்ள முடியு மா என்று கே ட்டார்.
என க்கு ம் வே று வழி தெ ரியவி ல்லை . அத னால் அ ந்த நா யுடன் கிட்டத்தட்ட ஒ ன்பது மாத ங்களு க்கு மேலா க அங் கேயே தங் கி னேன் என் று கண்கல ங்கி யபடி கூறி னார். மேலும் வா ழ்க் கையி ல் பல போரா ட்டங்க ளுக்குப் பி றகு நிச்ச யம் நல் லது நடக்கும் என்றும் கூறியி ரு ந்தார் நடி கை பியா பாஜ் பாய்…