குமரி முத் துவை சினி மா விற்கு அனு ப்பி வைத் ததே நா ன் தா ன் ..!! ஆ னா , நல் லா வளர் ந்து ம் கூ ட எங் களு க்கு உதவ வி ல் லை ..!! வறு மை யில் த வித்து வரு ம் கும ரிமு த்து வின் அண் ண ன் ..!!
ஒரு காலக ட்டத் தில் தமிழ் சினி மாவில் பி ரபல கா மெடி நடி கராக இருந் தவர் தான் நடிகர் கு மரிமுத் து அவ ர்கள். இவர் கன் னியா குமரி மாவட் டத் தைச் சே ர்ந்தவர். கிட்டத்தட்ட 30 ஆ ண்டுக ளுக்கு மே லாக திரை யுலகில் பணி புரிந்து வந்தார். மே லும் இவர் தமிழ் மொழி மட் டுமல்லா மல் மலையா ளம், தெலுங்கு, கன் னடம் உட்பட பல மொழி களில் ஆயி ரத்து க்கும் மேற்பட்ட தி ரைப்பட ங்களில் ந டித்துள் ளார் . இவரின் வெ ற்றிக்கு உறுது ணை யாக இரு ந்தது இவ ருடைய சி ரிப்பு மட்டு ம் தா ன்.
பெரும் பா லான ர சிகர் களா ல் இன் று கூட இவரி ன் சிரிப் பை எளி தில் மறந்தி ருக்க முடியாது . இதன் பிற கு கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் ந லக்கு றைவால் காலமா னார் ந டிகர் கு மரிமு த்து . இப்படி ஒரு நி லையி ல் குமரி முத் துவின் அ ண்ண னுக்கு ஆர் எ ஸ் எஸ் வீடுகட்டி கொடு த்துள் ளதாக தக வல் வெளி யாகி உள்ள து .அந்த வகையி ல் நடிகர் கு மரிமு த்துவின் அ ண்ண ன் பெயர் நீல கண் டன் .
இந் நி லையில் கும ரிமுத்து கு றித்து அ வரின் அ ண்ண ன் நீலக ண்டன் கூறியதா வது , என்னு டைய சிறுவ யதில் மர அறி வை வேலை செய்து வந்தேன் . மெட்ராஸ் வ ரை போய் வேலை பார்த்திரு க்கி றேன்.மேலும் என்னு டைய முதல் மனை வியும் குழந் தையும் சிறுவய திலேயே இ றந்து விட்டார்கள் . இதன் பி றகு இரண்டா வது திரும ணம் செய்து கொண் டேன் . என க்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர் .
அதில் எட்டு பேர் ஆண் , 5 பேர் பெண் .எட் டு ஆண் களில் கு மரிமு த்து தான் கடைசி பை யன் . குமரிமு த்துவை சினிமா விற்கு அனு ப்பி வைத் தது நான் தான் . சென் னை சூளை மேடு ப குதியில் வே லை செய்து கொண் டிரு க்கும் போது அம் மாவி ற்கு பணம் அனுப் புவே ன் .அப் போதிலி ருந் து என்னு டைய முக வரி யை எடுத்து க்கொ ண்டு சென் னைக்கு வந் துவிட்டார் கும ரிமுத்து .
அப் போது சினி மா வில் சிறு கதாபா த்திரங் களில் ந டித்து வந் த ஒரு சிலர் எனக் கு பழக்க ம் .அவர் க ள் மூலம் தான் குமரி மு த்துக்கு சி னிமா வில் நடிக் க வாய்ப் பு கி டைத்தது. பின்னர் சினி மாவில் நடிக்க தொடங்கிய பிறகு நல்ல து கெ ட்டதுக் கு மட் டும் தான் ஊருக்கு வருவா ர் குமரிமு த்து .அப் போது என் னையும் வந்து பார்ப்பார் கை செல வுக்கு ஏதாவ து பண ம் கொடு ப்பார் .
மேலு ம் குமரி முத் துவை படிக்க வைத்த தும் நான் தான் . ஆனாலு ம் அவர் நல்லா வளர் ந்து வ ந்த கால த்தில் எங்க ளுக்கு உதவி செய் யவில் லை என்ற ஆ தங்கம் தான் இ ன்னு ம் இரு ந்து வரு கிறது . எ ங்கள் வீட்டிற்கு நிரந் த ர முகவ ரியே கி டையா து . எங்களுக்கு குடும்ப அட்டையும் இல்லை .இத னால் மு தி யோர் பண மும் எங்க ளுக்கு கிடை க்கவி ல்லை .
இதை அடு த்து ஆர்எஸ் எஸ் அமை ப்பை சேர் ந்த தொ ண்ட ர்கள் இ வர்க ளுக்கு சொ ந்த செல வில் சின் னதாய் வீடு ஒன் றை கட்டிக் கொ டுத்துள்ள னர். 75 வயதை கடந்த இந்த தம்ப திகளுக்கு போ துமானதாக இரு க்க க்கூடிய சிறிய வீடு ஒன்று கட்டிக் கொடு த்துள் ளனர். மேலு ம் இதே போன் று இவர்க ளுக்கு மு தியோர் பெ ன்சன் கிடைக் க அரசு உத வி செய்தால் நன் றாக இ ருக்கும் என்று ஆர்எ ஸ்எ ஸ் இய க்கத் தினர் கூறியுள் ளார்கள்…