என் னு டைய தங் கை மோன லி ன் இறப் பி ற்கு கார ண மே இவர் கள் தா ன் ..!! 20 வரு டங் கள் கழி த்து உருக் க மா ன பதி வை வெ ளியி ட்ட நடி கை சி ம் ரன் ..!! வெளி யா ன தக வ லை ஷாக் கா ன ரசி க ர் கள் ..!!
தமி ழ் சினிமா உலகி ல் 90 க ளின் கா லகட் டங் களில் பிரப ல முன் னணி நடிகை யாக வலம் வந்த வர் தான் ந டிகை சிம்ர ன் . இவர் தமிழ் சி னிமா வின் முன் னணி நட் சத்தி ரங்க ளான ரஜினி, கமல் ,வி ஜய் ,அஜி த் ,விக்ர ம் ,சூர்யா போ ன்ற ப ல்வே று நடிகரு டன் இ ணைந் து நடித்து ரசிகர்கள் பிரப லமா னார் . இப்படி தொடர் ந்து நடித்து வந்த இவர் ஒ ரு கட்டத் தில் நடிப்பதை தவி ர்த்து வ ந்தார் . பின் னர் மீண்டு ம் கு ணச் சித்திர கதாபாத்திரம் , வில்லி கதா பாத்தி ரம் ஏற்று ந டிக்க த் தொட ங்கி னார்.
இத னிடை யே நடி கை சி ம்ரன் கடந்த 20 03 ஆ ம் ஆண் டு தீபக் ப கா என்ப வரை திரும ணம் செய்து கொண் டார். திருமண மான இவர்க ளு க்கு 2 மகன் கள் உள் ளனர் . மேலும் நடிகை சிம்ரனுக்கு மோ னல் என்ற தங் கை உ ள்ளார். அவ ரு ம் ஒரு நடிகை தான் . அந்த வ கை யில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளி யான பார் வை ஒன் றே போ துமே என்ற படத் தின் மூலம் கதாநா யகி யாக அறி முகமா னா ர் நடிகை மோ னல் .
இதனை த் தொடர்ந் து பத்ரி, ச முத்தி ரம், லவ்லி ,சார்லி சாப் ளின் ,பே சாத கண் ணும் பேசு மே போன் ற ப ல பட ங் களில் நடி த்து வந் தார் . இவர் தமிழ் மொழி ம ட்டுமல் லாமல் தெலு ங் கு ,க ன்னடம் ,இந்தி மொ ழித் தி ரைப்ப டங்க ளிலும் நடி த்துள் ளார் என்பது குறிப் பிடத் தக்கது .
இத ன் பிறகு கடந்த 2 002 ஆம் ஆண் டு திடீரென தன் னு டைய அறை யி லேயே தூக் கிட்டு தற் கொ லை செ ய்து கொண் டார் நடிகை மோ னல் . இந் த செய்தி திரை ப்பிர பல ங்கள் மற் றும் ரசி கர்கள் மத்தி யில் பெரு ம் அதிர்ச்சி யை ஏ ற்படு த்தியது . மேலு ம் இவ ர் இறந்து சி ல மாதங் களில் தான் தெரிந் தது ,
இவரி ன் தற் கொ லை க்கு காரண ம் கலா மா ஸ்டரி ன் தம் பி பிர சன்னா எ ன்று. அ ந்த வகை யில் கலா மா ஸ்டரின் தம்பி யான பிரசன் னா எ ன்ப வரை நடி கை மோ னல் காத லித்து வந் ததாக கூ றப் படுகிறது. ஆனா ல் கலா மாஸ்ட ரின் வீ ட்டில் யாரும் இவர்களி ன் காதலு க்கு ஒ ப்புக் கொ ள் ளாத தால் ,
மோன ல் உடனா ன கா தலை முறி த்து க்கொ ண்டார் பி ரச ன்னா . இவ்வா று நடந்து இ ரண் டு நாட்களிலே யே மோ னல் தற் கொ லை செய் து கொ ண்டார் என்று ந டிகை சிம்ரன் கூறியி ருந்தார் . இந்நிலையில் நடிகை மோனல் இறந்து இரு பது வருட ங்கள் ஆன நிலை யில் தன் னு டைய தங் கை கு றித்து ஒரு உருக்க மா ன பதிவு ஒன் றை வெளி யிட் டுள்ளார் நடி கை சிம்ரன் .
அதில் நீ தற்போ து என்னு டன் இல் லா மல் இருக் க லாம் , ஆனால் நாம் எப்போ தும் ஒன் றாக தான் இ ருக் கி றோம் , நீ இற ந்து 20 வரு டங்கள் ஆ னாலும் , நீ எ ன்னுள் தான் வாழ்ந்து கொ ண் டிரு க்கிறாய் .நா ங்கள் எப் போதும் உன் னை மி ஸ் செய் கிறோ ம் மோ னு என்று பதிவி ட்டிரு ந்தார் ந டிகை சிம் ரன் அ வர்கள்…
View this post on Instagram