என் னை பிச் சைக்கா ரர்க ளுட ன் உட் கா ந்து சாப் பிட சொ ன் னார்க ள் ..!! பின் னர் அ ங்கு வந் த விஜ ய் சேது பதி செ ய்த செ யல் ..!! பே ட்டி யில் உ ண் மை யை உ டை த்த நடி கர் ..!! என்ன வெ ன் று நீ ங்க ளே பா ருங் க ..!!

0 417

தமி ழ் சி னிமா  உலகி ல் கடந்த 2014 ஆ ம் ஆண்டு  இயக் கு னர் அருண் குமா ர் இயக்க த்தி ல் விஜய்  சேதுப தி நடி ப்பில் வெளியான திரைப்படம் தான் பண்  ணை யாரு ம் பத்மி னியும் .  இந்த தி ரைப் படத் தில் ஜெயப் பிரகாஷ் ,ஐஸ் வர்யா ராஜேஷ், பால சரவ ணன், துள சி போன்ற பல பிரப ல ங்கள்  நடித்தி ருந் தனர்.  இத்தி ரைப்படம் வெளி யாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவே ற்பை பெற் றது . மேலும் இந்த படத்தி ல் பீடை என்ற கதாபாத் திரத்தில் ந டித்தவர் ந டிகர் பால சரவ ணன் .

தற் போது இவர் சிவகார்த் திகே யன் நடிப் பில் உருவா கியு ள்ள டான் என்ற தி ரைப்பட த்தில் ந டித்து முடி த்துள்ளார். இ தையடு த்து பண் ணை யாரும் பத்மி னியும் படத்தில் நடந்த சுவார ஸ்ய தக வலை பகிர்ந்து ள்ளார் நடிகர் பால சரவ ண ன் . அந்த வ கை யில் அவர் கூ றியதா வது , இந்த பட த்தில் எனக்கு மேக்கப் மேன் என்று  யாரும் கி டையாது .

நானே  தான்  என்னை  தயார்  செய் து  கொ ள்ள வேண் டும் .அத ற்காக 55  நாட் கள் தலை கு ளிக் காமல்  என் னுடைய முடியை ஜடை போன் று வள ர்த்து வந் தேன் . அப்போது அந்த ஊரில் கெடா வெட்டு தி ருவிழா  ஒ ன் று நடந்தது.  அதற்காக ஊர்  மக்கள் அனை வரும் படப்பி டிப்பில் இருந்த அ னைவ ரையும் அழைத்து விரு ந்துக்கு வர கூறி னார்கள் .

அப் போது எனக்கு  சூட்டிங்  இருந் ததால்  படக் குழுவின ர் அனைவ ரும் கிளம்பி  முன் னாடி சென் றுவிட்டார் கள். பி ன் னர்  சூட்டி ங்கை  முடித்து வி ட்டு நான் சென் றேன் . மூஞ் சி யெ ல்லாம் கழுவிக் கொண்டு தான்  சாப்பிடுவ தற்கு சென் றேன் . அப்போது திடீ ரென ஊர்க் கா ரர் ஒரு வர் என் னை தடுத்து நிறுத் தி ,

த ம்பி நீ எங்க போற,  அங்க எல் லாம் நீ போ கக்கூ டாது என்று  கூறி னார்.  அ ப்போ து நானு ம் அவர்களு டன் வந்தவ ர் தான் என் று சொன் னேன் . அ தை எல் லாம் அந்த ஊ ர்க் காரர் கேட் காமல் ஒரு இடத் தைக்  காட்டி அங்கே போய் உட்கா ர்ந்து  சாப்பிடு என்று கூ றினார் .

அந் த இடத்தி ல் ஏற்க னவே பி ச்சைக் காரர் கள் உட்கார் ந்து சாப்பிட்டுக்  கொண் டிரு ந்தா ர்கள் .இ தை பா ர்த்தது ம் என க்கு என்ன செ ய்வது  என் று தெரியா மல் மனம்  நொந்து  போனேன் . அ தன்  பிறகு  தான் நடிகர் விஜய் சேது பதியை  வர சொன் னேன்.  அவர் வந்த தும் இ வரை உள்ளே விடு  ங்க ள்  என்று கூறினார்.

இத ன் பிறகு குட்டி ப்புலி  படத்தி ல் நடித்த  நடிகர் என் று  சொ ன்ன பிற கு தான் ,  தம்பி  நீங்க  இதை  முதலி லேயே சொ ல்ல கூடாதா என்று கூ றினார் கள் என்று கூ றி யி ருந்தா ர் நடிகர் பால சரவ ணன் அவ ர்கள் . அது மட்டுமில் லாம ல் அந்த பேட்டியில் தன் னுடைய வாழ் க் கையி ல் நடந்த பல  சுவா ரசியமா ன தகவ லையும்  பகிர் ந்து இரு ந்தார் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.