வா லி ப டத்தி ல் அஜி த் தை த விர வே று யா ர் நடித் திருந் தா ல் ந ன் றாக இரு க் கும் ..!! இதற் கு எஸ் ஜெ சூர் யா வின் அதி ரடி பதி ல் ..!! யா ரென் று நீ ங்க ளே பா ரு ங்க ..!! வெளி யா ன சு வா ரி சிய த க வல் ..!!
அஜித் குமார் ஒரு தென் னிந் தியத் திரைப்பட நடிகர் ஆவார் . இவர் 1993 ஆம் ஆண்டு வெளி யான அமரா வதி என்ற திரைப் படத் தின் மூலம் தமிழ் தி ரையு லகிற்கு அறிமுக மா னார் . ஆனால் இவர் தமிழ் தி ரை யுலகி ல் அறிமு க மாகும் மு ன்னரே 1992 ம் ஆண் டு வெளி யா ன பிரேம புஸ்த கம் என்ற தெ லு ங்குத் திரைப் படத்தி ல் அறி முகமா னார் . நடிகர் அஜித் அமராவதி படத்தை தொடர்ந்து பல படங்க ளில் நடித்து மக்கள் ம த்தி யில் தனக் கென ஒரு தனி இட த்தை உருவா க்கி க் கொ ண்டார்.
மேலும் இ வர் கா த ல் கோட்டை , அவள் வரு வாளா மற்றும் கா தல் மன்னன் ஆ கிய பட ங் கள் மூலம் ஒரு கா தல் ஹீ ரோ வா க த ன்னை நிலை நிறு த்திக் கொ ண்டார். ரசிக ர்க ளால் இவர் அல்டி மேட் ஸ்டார் என்றும் த ல என்றும் அழை க்கப்ப டுகிறார் . அஜித் குமார், கார் மற்றும் பைக் ரேஸ் பந்தய ங்க ளிலும் பங்கு பெற் று ள்ளா ர்.
இப்படி தொட ர்ந்து படங்க ளில் நடி த்து வந்த நடிகர் அ ஜித் தின் தி ரை வாழ் க்கை யை அடுத்த க ட்டத்தி ற்கு நகர் த்தி யது 1999 ஆம் ஆண்டு வெளி யான வாலி தி ரைப் படம் தா ன். எஸ்ஜே சூர்யா இயக் கத் தில் வெ ளியான இத்தி ரை ப்படத் தில் அஜித் இரட் டை கதா பாத்தி ரத்தில் நடித் திருப்பா ர்.
இ தில் ஹேண் ட்சம் க தாநா யகனா கவும் , கொ டுமை யான வில் ல னாகவும் நடித்து அ சத்தி யிருப் பார் அஜித் . இந்த படத்தில் சிம்ரன் ம ற்றும் ஜோதிகா கதா நா யகியாக நடித்து இரு ந்த னர். இந் தப்பட த்திற் கு தே னிசைத் தென் றல் தே வா இசை அமை த்திரு ப்பார்.
மேலும் இ ப்ப டத் தில் இடம் பெற்ற பா டல்கள் அனை த்தும் அப் போது மா பெரு ம் என்று கூட சொ ல்லலாம் ஹிட்ட டித் தது. இ ப்படத் திற் காக நடிகர் அஜித் திற்கு சிறந் த நடிக ருக் கா ன பிலிம்பேர் விரு து உட்ப ட பல விரு துகள் வழ ங்க ப்பட்ட து. இ ப்படி ஒ ரு நிலை யில் அண் மையில் ஒரு நிகழ் ச்சியில் கலந்து கொ ண்ட எஸ் ஜே சூர் யாவிடம் ,
நடிக ர் அஜித் தை தவிர்த்து வே று எந் த நடிகர் வா லி படத்தி ல் நடித்து இருந் தால் நன்றா க இருந்தி ருக்கும் என்று கேள்வி கே ட்டு ள்ள னர். அதற்கு பதில ளித் த எஸ் ஜே சூர்யா கூறி யதாவது அஜித் சா ரை தவிர பாலிவுட் நடிகர் ஷா ருக்கா ன் நடி த்து இரு ந்தால் ந ன்றாக இரு க்கு ம் என் று கூறியுள்ளார் …