ஷ ங்கர் ,ராஜ மௌலி யை விட பிர ம்மா ண் ட இயக் குன ர் இவ ர் மட்டு ம் தா ன் ..!! நடி கர் பிரசா ந்தி ன் அ திரடி பே ச்சு ..!! அ ந்த இ யக் குனர் யா ர் தெரி யு மா ..?? இணை ய த்தி ல் வெ ளி யா ன தக வல் உ ள் ளே ..!!

0 914

பிரசா ந்த் ஒரு த மிழ் திரைப் பட நடிகர்  ஆவா ர் . இவர் தி ரைப்ப ட இய க்கு னரும் , நடிகரு மா ன தி யாகராஜ ன் அவ ர்களின் மகன் ஆவார் . 1990ஆம்  ஆ ண்டு வெ ளியான  வைகாசி  பொறந் தாச்சு என்ற ப டத்தி ன் மூலம் நடி கராக அறி முக மா னவர் நடிகர் பிர சாந்த் . பின் னர் இந்த படத் தை தொடர்ந் து பல படங் களில்  நடித்து தன க்கென ஒரு தனி இடத் தைப் பி டித்துக்  கொ ண்டா ர் . மேலும்  அப்போ து பல பெ ண்களின்  ஃபே வரைட் கதாநா ய கனா கவும் இ ருந்து வ ந்தார் ந டிகர் பிரசாந்த் .

இப் படி தொடர் ந்து நல்ல  வரவேற் ப்பை பெ ற்று  வந்த நடிக ர் பிர சா ந்த் ஒரு கட் ட த்தில்  அதிக மாக ஆக் ஷன் படங் களில் நடி க்கத் தொ டங்கி னார் .மேலும் அ திக ம் காதல்  படங் களி ல் நடித்து  வந்த  பிரசாந்த் திடீ ரென ஆக் ஷன் படங்க ளில் களமி றங்கி யது ரசி கர்க ளிடை யே எதிர் பார்த்த வ ரவேற் பைப் பெற வில்லை .

இத னால் சில வருட ங்கள்  படங்க ளில் நடி க்காம ல் இருந் து வந்தா ர் .தற்போது அவ ரின் தந் தையி ன் இயக்க  த்தில் அந்த கண் என்ற படத்தில் நடித் து வருகி றார் . இந் நி  லையில் ஷங்கர் , ராஜ மௌலி போ ன்ற இய  க்குன ர்க ளை விட பிரம்மா ண் டமான இயக் குனர் இவர் மட்டும் தான் என்று கூறியி ரு க்கி றார் நடிகர் பிரசாந்த்.

அந் த வகையி ல் 90 களிலே யே பிரம் மாண்ட  இயக்கு னர் என்றால்  அது ஆர் கே செ ல்வ மணி தா ன் எ ன்று பிர சாந்த்  கூறியிருக் கி றார் .மேலும் ஆ ர் கே செ ல்வம ணி இ யக்கத்தில்  பிரசா ந்த் மூன் று படங்களில் நடி த்து ள்ளார்  . அதி ல் செம்பரு த்தி, க ண்ம ணி மற்றும் பு லன் விசா ரணை 2 ஆகும் .

அப் போதைய கா லகட்டத் திலே யே இயக்கு னர் ஆர் கே செல் வம ணி ஒரு  பாட லுக்கு 500 நடன  கலைஞ ர் களை வை த்து பிரம் மாண் ட மாக இயக் கியிரு ந்தார் . இப்படி தமிழ் சி னி மாவில் எடுக்க  முடியுமா எ ன்பதை நிரூபி த்துக் கா ட்டிய வரே இய க்குனர் ஆர் கே செல் வம ணி தா ன்  எ ன்று புகழ்ந் து பேசி யுள் ளார் நடிகர் பிர சாந்த் .

அவ ரிடமி ருந்து  தான் நான் நி றைய வி ஷயங்க ளை கற்றுக்  கொண் டேன் என்றும்  கூறி னார் . மேலு ம் நடி கர் பிரசா ந்தி ன் வெ ற்றிப்  படமான  ஜீன்ஸ்  படத்தை  இயக் கியது  இய க்கு நர் ஷங்கர்  தான் . அ ப்படி இருந்த தும்  இவர் கூறிய து ரசி கர்க ளிடையே பெரும் சர் ச்சை யை ஏற்படுத்தி யுள் ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.