தன் னுடை ய மக னுக் காக இய க்குன ராக கள மிறங் கும் பிரப ல நடி கர் ..!! அட, இவர் ஒரு கால க் கட்ட த்தில் பிரபல மா ன நடிக ரா ச்சே ..?? யா ரெ ன்று நீ ங்க ளே பா ரு ங்க ..!! இணை யத் தை கல க் கும் தக வ ல் இ தோ ..!!
தமி ழ் சினிமா உலகில் ஒரு கால கட்ட த்தில் பிரப ல நடி கராக இரு ந்தவர் தான் நடி கர் சரண்ரா ஜ் . இவ ர் நடிகர் மட் டும ல்லாம ல் இயக்கு னர் , இ சைய மைப்பா ளர் மற்றும் த யாரிப் பாளர் என்று ப ன்முகம் கொ ண்ட வராக இருந்து வரு கி றார் . மேலும் 1987 ஆம் ஆண்டு வெளி யான நீதிக்கு தண்ட னை என்ற திரை ப்படத்தின் மூலம் தமிழில் நடி கராக அறி முகமா னார் . இந் த படத் தை தொடர்ந் து சர்க்கரை பந்தல் ,பூவுக் குள் பூகம்பம் ,குற்ற வாளி, ராஜந டை ,பணக் காரன் ,
தர்ம துரை ,ஜென் டில்மே ன் போன்ற பல பட ங்களில் நடித்து வந் தார். பி ன்னர் 1990ஆம் ஆ ண்டு முதல் குண ச்சித்திர கதா பாத்திர ங்களி லும் நடிக்க தொடங் கினார் . அந்த வ கை யில் சூ ப்பர் ஸ் டார் ரஜி னி காந் த் நடிப் பில் வெளி யாகி மாபெ ரும் வெற் றி பெற்ற பாட்ஷா என்ற தி ரைப்ப டத்தி ல் அவரி ன் நண் பராக ந டித்தி ருந்தார் .
இந் த தி ரைப்ப டம் இவ ருக்கு ரசிகர் க ளிடை யே நல்ல வர வேற் பை பெற்று தந் தது என்று சொல்ல லாம் . .இதன் பி றகு தமிழ் மொ ழி யையும் தாண் டி தெ லுங் கு , கன்ன டம் மற் றும் மலை யாள திரைப் படங்க ளில் நடி த்தார் .மே லும் இவ ர் அண் ணன் தங்கச் சி என்ற படத் தின் மூலம் இ யக்கு னராக அறிமுக மானா ர் என்பது குறிப் பிடத் தக்கது .
இந்நி லை யில் சில ஆண்டுக ளாக தி ரைத்து றையில் இருந்து விலகியி ருந்த நடிக ர் சரண் ரா ஜ்,தற் போது தன் னுடைய மகன் தேஜ் ராஜ் நடிக் கும் பு திய ப டத்தை இய க்குவ தன் மூலம் மீண் டும் ரீ-என் ட்ரி கொ டுக்க உ ள்ளார் .அ ந்தப் பட த்திற்கா ன கதை ,திரை க்க தை ,வசனம் எழு தி இய க்குவது ம் நடிகர் சரண் ராஜ் தா னாம் .
காத ல் க தையை மைய மாக வைத் து உரு வாக்க ப்பட்ட இப்படத் தின் படப்பி டிப்பு முழு வீச் சில் நடை பெ ற்று வருவ தாகவும் கூறப் படுகிற து. தற் போ து அந்த பட த்தின் படப் பிடிப்பி ல் எடுக்க ப்பட்ட பு கைப் படங் கள் இ ணைய த்தி ல் வெ ளியாகி வை ரலா கி வரு கிறது . இதோ அந்த புகை ப்படம் நீங்க ளும் பாருங்க…