என் னது , இந் த பை யன் தா ன் ஹீ ரோ வா ..?? எ ன்று தனு ஷை கேவல மா க நி னைத் த பிர பல நடி கை யின் அம் மா ..?? பி ன்னர் அனை த்தை யும் தாண் டி வெற்றி ப் பெற்ற தி ரை ப் படம் ..!! இணை யத் தில் வெளி யா ன தக வ ல் ..!!
தற்போ து தமிழ் சினி மாவில் தவி ர்க்க முடி யாத நடிகரா க வலம் வரு பவர் நடிக ர் தனுஷ் அவர் கள் . இவ ர் தமி ழ்மொழி யை யும் தாண் டி தெலுங்கு , ஹிந்தி மற்று ம் ஆங் கில மொ ழி ப டங்களி ல் நடித்து வரு கிறார். இத னால் இவரின் மார்க் கெட் நாளு க்கு நாள் உய ர்ந்து கொ ண்டே போகி றது . இன்று உச்ச த்தில் இருக்கும் நடி கர் தனுஷ் ஆரம்ப கா லகட்டங் களில் பல அவமான ங்க ளை சந்தித்து தான் இ ந்த உ யரிய இடத் திற்கு வந்து ள்ளார் .
மே லும் இவர் கடந்த 2002ஆம் ஆ ண்டு வெளியா ன துள் ளுவ தோ இள மை என்ற திரை ப்ப டத்தின் மூலம் நடி கராக அறிமுக மானா ர் . இத னைத் தொடர்ந்து அடுத் த ஆண் டே காதல் கொண் டேன் என்ற திரை ப் பட த்தில் நடித் திரு ந்தார் நடிகர் தனுஷ் . இந் த பட த்தின் மூலம் தமிழ் சினி மாவுக்கு கதா நாயகியா க அறி முக மானவர் ந டிகை சோ னியா அ கர்வால் .
இவர் தன்னுடை ய முதல் படத்தி லேயே நல்ல அ ங்கீ கார த்தை பெற்றா ர் . பின்னர் இந் த பட த்தை தொடர்ந்து கோ வில் , மதுர , 7ஜி ரெயின் போ கா லனி , புதுப்பே ட்டை போன்ற பல படங் களில் நடித் து வ ந்தார் . இத னிடை யே இய க்குனர் செ ல்வரா கவன் உடன் காத ல் ஏற்பட்டு இரு வரும் கடந்த 200 6ஆம் ஆண்டு திரு ம ணம் செய்து கொண் டனர் .
பின் னர் கருத்து வேறு பா டு கார ணமா க விவா கரத்து பெ ற்று விட்ட ன ர் .தற்போ து நடிகை சோனி யா அக ர்வால் ப ஹீரா, கிரா ன்ட்மா போன் ற பல பட ங்களில் நடித் துள்ளா ர் . இந்நி லையி ல் காத ல் கொண் டேன் படம் குறித்த ஒ ரு சுவாரசி ய தக வலை கூறியி ருக்கி றார் நடிகை சோ னியா அக ர்வால் .
அந்த வ கையில் காத ல் கொண் டேன் பட த்தில் த னுஷ் தான் ஹீரோ என் றவுட ன், என் னுடைய அம் மா இந்த பை யன் எல்லாம் ஹீ ரோவா இவனுட ன் நடித் தால் எப்படி உன்னுடைய திரை வா ழ்க்கை சிற ப்பாக அமை யும் என் று வெளிப்ப டை யாக கூ றினார். ஆனா ல் என்னுடை ய திரை வா ழ்க்கை யில் காதல் கொண் டேன் திரைப்பட த்தை எப்போ தும் ம றக்க முடி யா து.
மே லும் ஷூட்டிங் சமயத் தில் செ ல்வரா கவன் எ ன் னை திட் டும் போது தனு ஷ் தான் வந்து எனக் கு ஆறு தல் கூ றுவார் என்று சோ னியா அகர் வால் கூ றியிருந் தார் . இப்ப டி வெ ளியா ன காத ல் கொண் டேன் திரைப் படம் மாபெ ரும் வெ ற்றிப்ப டமாக அமை ந்தது என்பது குறி ப்பி டத்த க்கது …