நடிக ர் எஸ் வி சேக ரின் மக ன் யா ர் தெரியு மா ..?? அ ட, அவ ரு ம் ஒரு நடி கர் தா னா ..?? யா ரெ ன்று நீ ங்க ளே பா ரு ங்க ..!! வெளி யா ன புகை ப்பட ம் இ தோ ..!!
எஸ் வி சே கர் ஓர் தமிழ் நாட் டைச் சேர்ந் த மே டை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார் . மேலும் இவர் இயந்தி ரவியல் துறையில் பட்டயப் படிப் பும் , கா ற்று பத னாக்க கருவி மற்று ம் குளிர்சாத ன பெ ட்டி ச ரிசெய்தல் போ ன் றவற்றிலும் பட்டம் பெற் றுள் ளார். இவர் 1974 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய கலைப் பய ணத் தை தொடங் கினர் .அந்த வகையில் நாடகப் ரியா என் ற பெயரில் ஒரு நா டகக் குழுவைத் தொடங்கி னார் . இவர் இது வரை யிலும் சு மார் 24 நாடக ங்க ளை த் தயாரி த்து 5400 முறைக்கும் மேலாக மேடை ஏறி யுள் ளார் .
இவரு டைய நாடக வசனங் கள் நகை ச்சுவை க்காக அறியப் பட் டாலும், அவற் றில் தொனி க்கும் நெருடலான இரட் டை அர்த் தங் களுக் காக விமர் சி க்கப்படுவது ம் உண்டு. மேலும் இவர் அ றிமு கப்படு த்திய பிரபல ங்கள் தான் கிரே சி மோகன் ,கோபு பாபு, கிருஷ் ண குமார் போ ன்றவ ர்கள். இதை ய டுத்து நி னை த்தாலே இ னிக்கும் என்ற திரை ப்ப ட த்தின் மூலம் அறிமு கமா னார் நடிகர் எஸ் வி சேகர் .
பின்ன ர் வறு மையின் நிறம் சி வப்பு என்ற திரைப் படத்தி ல் முக் கிய கதாபாத்தி ரத்தில் நடித்தி ருந்தா ர் நடிகர் எஸ் வி சேகர் அவர்கள் .இதன் பிறகு சுமை , குடும்பம் ஒ ரு கதம் பம் , மண ல்கயிறு , பயண ங்கள் முடிவ தில்லை , கோபு ரங்கள் சாய்வ தில்லை போன் ற பல படங் களில் நடித் து மக்க ளிடை யே பெரிதும் பிரபல மானார் .
இதை ய டுத்து கடந்த 2006ஆம் ஆண்டு தமி ழ்நா டு மாநில சட்டமன் றத் தேர் தலில் மயி லாப்பூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பி னராக அதி முகவின் சார்பில் தேர் ந்தெ டுக்க ப்பட் டார் . மேலும் இவர் உமா என்ப வரை தி ருமண ம் செய்து கொ ண்டார். திரும ண மான இ வர்களு க்கு அனு ராதா என்ற மகளு ம் , அஸ்வி ன் என்ற மகனு ம் உள் ள னர் .
இதி ல் அவரின் மகனா ன அஸ் வின் கடந்த 2007 ஆம் ஆண் டு வெளி யான வேகம் எ ன்ற திரை ப்படத்தின் மூலம் நடிகராக அறிமு க மானார் . பின் னர் இந் த படத் தை தொ டர்ந் து நினை வில் நின் றவள் , ம ணல் கயிறு 2 போ ன்ற படங் களில் நடி த்திரு ந்தார் . இந்நி லை யில் நடிகர் எ ஸ்வி சே கர் அவ ர்களி ன் மக னின் புகை ப்படம் த ற்போது இணைய த்தில் வெளி யாகியு ள்ளது…