காற் றின் மொ ழி சீரி யல் கண் மணி என்ன வா னார் தெ ரியு மா ..?? அட , தற் போ து என் ன இப் படி மாறி விட் டார் ..?? எப்படி யுள் ளார் நீ ங்க ளே பாரு ங் க ..!! இணை யத் தை கல க்கு ம் வை ரல் பு கை ப்ப டம் ..!!
தற்போது தமிழ் தொலைக் காட்சிக ளில் ஒளிப்ப ரப்பாகும் சீரியலுக் கு எப்போது ம் ஒரு தனி வரவே ற்பு உண்டு. அந்த வகையில் கு றிப்பாக விஜய் தொ லைக் காட்சி யில் ஒளிப்பரப்பா கும் சீரியல் கள் மக்களிடையே பெரிதும் பிரபல மாகி வ ருகிறது . அதில் ப ல சீரி யல்களை கூற லாம் . அதிலும் கு றிப்பா க ராஜா ரா ணி, சின் ன தம்பி ,நாம் இ ருவர் நமக்கு இ ருவர் ,ஆயுத எ ழுத்து ,மௌ ன ராகம் என் று சினிமா பட டை ட்டில் களை வைத் து பல் வேறு சீரியல்க ள் ஒளிப்பர ப்பாகி வருகிற து.
அந்த வரி சையில் ஒளிப்பர ப் பான ஒரு சீரியல் தான் கா ற்றின் மொழி . இந்த சீரியல் மா தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகும் மௌ னரா கம் என்ற தெலுங்கு மொழி த் தொடரி ன் மறு ஆக் கம் ஆகும்.இந்த சீரியலில் கதா நாயகனாக ராஜா ரா ணி புகழ் ச ஞ்சீவ் நடித் திரு ந்தார் . மேலும் இதில் கண்ம ணி எ ன்ற கிராமத்து பெண் கதாபா த்தி ரத்தில் நடிகை பிரியங்கா ஜெயின் என்பவர் ந டித்தி ரு ந்தார் .
இ ந்த சீரியல் மூலம் அறி முக மான இவர் தன் னுடைய நடிப்பால் பலதரப்பட்ட ரசிகர் களை கவ ர்ந் தார் என்று கூட கூறலாம்.இந்த சீரி யலில் இவர் வாய் பேச முடியாத பெண் ணாக நடித்திருந்தா ர். இந் த தொடரில் அமெரிக்க ரிட்டர்னாக வரும் சஞ்சீவ் க்கும் கி ராமத்து சூழலில் வாழும் க தாநாயகி க்கும் ஏற்படும் காதலை மை ய மாக கொ ண்டு எடுக்க ப்பட்ட தொடர் ஆ கும் .
இந்த சீரிய ல் கிட்டத்தட்ட 485 எபிசோடு கள் ஓடிய நி லையில் சீக்கிர மாகவே முடிந்துவிட்டது .மேலும் நடிகை பிரியங்கா ஜெயின் சீரியல் மட்டுமில் லாமல் பல தெலுங்கு ம ற்று ம் கன்னட திரை ப்பட ங்களில் நடித் துள்ளார் .இந் நிலை யில் காற் றின் மொ ழி சீரி யலில் அப்பாவி பெண் ணா க நடித்தி ருந்த இவர் , நிஜவாழ் க்கையில் நடிகை க ளையே மிஞ்சும் அளவி ற்கு மாட ர்னாக இருந்து வருகிறார் .
இ தைய டுத்து இவரின் மா டர்ன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத் தளங் களில் வெளியாகி வை ரலாகி வரு கிறது. இதை பார் த்த ரசிகர்க ள் காற் றின் மொழி சீரியல் க ண்மணி யா இது .? என்று ஆச்சரி யத்தில் கமெண்ட் செய்து வருகி ன்ற னர். இதோ அந்த பு கை ப்படம் நீ ங்களும் பாருங்க …