ஷூட் டிங் ஸ்பா ட்டி லேயே நடி கை திரி ஷா வை கோ பத்தி ல் திட் டிய மு க்கிய பிரப ல ம் ..!! இத னா ல் மன மு டை ந்து வெ ளி யே றிய திரி ஷா ..!! பின் னர் என் ன நட ந்த து தெ ரியு மா ..?? பல வரு டங் கள் கழி த்து வெளி யா ன ஷா க் தக வ ல் ..!!
இந் திய சி னிமா உ லகில் இருக்கு ம் பிரபல நடன க லைஞர் களில் ஒ ருவராக திகழ்பவ ர் தான் க லா மாஸ்டர் அவர்கள் . இவர் கலை ஞர் தொ லைக் காட்சியில் ஒளிப்ப ரப்பா ன மா னாட மயி லாட என் ற நிக ழ்ச்சியின் மூலம் மக்கள் மத் தியில் பெரிதும் பிரபல மானா ர் என்று கூட சொல் ல லாம் . மே லும் இவ ருடைய குடும்ப மே ஒரு நடன குடு ம்பம் என்று கூட சொல் லலாம் . அந்த வகை யில் இவரு டைய மைத் துனர் மாஸ்டர் ரகுராம் மூலம் தான் இவ ருக்கு சினிமா துறையில் வா ய்ப்பு கி டைத்தது.
இவர் தன்னு டைய பன்னி ர ண் டாவது வயதில் இருந்து நட ன உதவி யாளரா க பணி யாற்றி வருகி றார் . பின்னர் 1989 ஆம் ஆண்டு இய க்கு னர் பாலச் சந்தர் இய க்கத்தி ல் வெ ளி யான,புது புது அர்த்த ங்க ள் என்ற படத் தின் மூலம் நடன இயக் குனரா க அறிமுக மா னார் . இதன் பின்னர் பல பட ங்க ளுக்கு நடனம் அ மைத்து வந்த இவர் கிட் டதட்ட 30 வருடங் களுக்கு மே லாக இ ந்திய சி னிமா வில் பணி புரிந்து வரு கிறார் .
மே லும் கலா மா ஸ் டர் தமிழ், தெ லுங்கு, மலை யாளம் ,இந்தி, கன்னடம் ,ஒரியா ,பெங் காலி, ஆங்கிலம் போ ன்ற பழ மொழி படங்களில் 4 ஆ யிரத் துக்கும் மேற்பட்ட பா டல்க ளுக்கு நட ன இயக் குன ராக பணியா ற்றி யுள் ளா ர் என்பது குறிப் பிடத்த க்கது. தற்போது இவர் இயக் கு னர் விக்னேஷ் சிவன் இ யக்க த்தி ல் உருவாகியு ள்ள கா த்து வாக்குல ரெ ண்டு காதல் என் ற படத்தி ல் நடிகையாக அறிமு கமா க உள் ளார் .
இந்நி லையி ல் கலா மாஸ்டர் அ வர்கள் சமீபத்தி ல் பேட்டி ஒ ன்றை அளி த்தி ருந் தார் . அதில் ந டி கைகள் நடன மாடியது குறித்தும் , பின்னர் ஏற்படும் பிரச் சினை குறித் தும் ப கிர் ந்திரு ந்தார் . அதில் அவர் கூறி யதாவ து, நா ன் சொ ல்லித் தரும் ந டன ம் அவ ர் களு க்கு வரவி ல் லை என் றா ல் உ டனே நா ங்கள் மாற்றிக் கொள் வோம்.
ஏனெ ன் றால் அவர்க ளைக் க ஷ் டப்படு த்தி நடனத் தை வரவை க்க முடியா து. அப் படி எ ன்னால் ம றக்க முடியாத ஒரு பா டல் என்றா ல் லே சா லே சா எ ன்ற பாடல் தான் . அந்த படம் கி ட் டத்தட்ட ஒரு வருட த்திற்கு மேலா க எடு க்கப்பட் டது. அந்தப் பாடலுக் காக அழகா ன செ ட் ஒன்றை போ ட்டிரு ந்தா ர்கள் .
அந்த ப் பாட லின் போ து ஒரு சின் ன மூமண் ட் பெண்டு ப ண்ணி ஆடனு ம் . ஆனா ல் , அ து திரி ஷாவிற் கு வ ர வில் லை . பின் னர் நா ன் சூட் டிங்கை முடிக்க ணும் , இப்படி பண் ணி னா ல் எப்படி எ ன்று கொ ஞ்சம் கோப மாக பேசி விட்டேன். உ டனே தி ரிஷா கோப ப்பட் டு மேக்க ப் ரூமு க்கு செ ன்று , என க்கு இது பி டிக் கவி ல்லை .
நா ன் எ ன்னு டைய அப் பா இருக்கு ம் லண் டனுக் கே போ கிறேன் என்று கத்த ஆரம்பித் து விட் டாள். பின் னர் பாட் டை முடிக்க வே ண்டும் என்பதா ல் என க்கு எ ன்ன செய்வது என் று புரி யாமல் திரி ஷாவின் அம் மாவிடம் பேசி னேன். அதன் பிறகு திரி ஷாவி டம் பேசி சமா தானப் படுத்தி அ ந்த பா டலை எடுத் தோம் என்று கூறியி ருந்தார் கலா மாஸ் டர் அவர் கள் …
#Trisha kochittu poitaa pic.twitter.com/OHyfE6vxw0
— chettyrajubhai (@chettyrajubhai) March 12, 2022