நடி கர் ர மேஷ் அர விந்தி ன் மனை வி யா ர் தெரி யுமா ..?? அட, அவ ரும் ஒரு பிரப ல ம் தா னா ..?? இத் தன நா ளா இ து தெரி யா ம போ ச் சே ..?? மு தல் மு றை யாக வெ ளி யான புகை ப்ப டம் இ தோ ..!!
ர மேஷ் அரவி ந்த் ஒரு இந்திய நடிகர் ,எழு த்தாளர் ,இ யக்குநர், தயா ரிப் பாளர் மற்றும் தொலை க்காட்சி தொ குப்பாளர் ஆ வார் . இவர் பெரும்பாலும் கன்னடம் மற்றும் தமிழ் திரை ப்படங்க ளிலும், ஒரு சில தெலு ங்கு மற்றும் மலையா ள திரை ப்படங் களில் ப ணியாற் றியுள்ளார். இவர் 1987ஆம் ஆண்டு இ யக்குனர் கே பாலச்ச ந்தர் இ ய க்கத்தில் வெளியா ன மனதி ல் உறு தி வே ண்டும் என் ற படத்தி ன் மூல ம் தமிழ் சினி மா விற்கு அறிமு கமா னார்.
இந்த படத்தை தொடர்ந்து உன் னால் மு டியும் தம்பி, கேளடி கண்மணி ,வசந்தகால பறவை, ம ரிக்கொழுந் து, டூயட் போன்ற பல படங் களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கொ ண்டார். மேலு ம் இவர் 20 05ஆம் ஆண்டு கன்ன டத்தில் வெளி யான ராமா சாமா பா மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறி முகமானா ர் .
இந்த படத்தி ற்காக சிறந்த அறிமுக இயக் குன ருக்கான விரு தையும் வெ ன்றா ர் . இதை யடுத்து இவர் உலக நாயகன் கமல்ஹா சனுடன் இ ணை ந்து சதிலீ லாவதி, மும் பை எக்ஸ்பிரஸ், பஞ்ச த ந்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதன் பிறகு 2015ஆம் ஆண்டு கமல் ஹாச ன் நடிப்பில் வெளி யான,
உத்தம வில் லன் என் ற படத் தையு ம் இவ ர்தான் இயக் கியிருந் தார் என்பது கு றிப்பிட த்தக்கது .தமிழில் கடைசியா க இந்த படத் தில் தான் நடி த்திரு ந்தார் .பின்ன ர் இவ ர் பெரு ம்பாலும் க ன்னடம் படங் களில் ந டித்து வருகி றார் .மேலும் தற் போ து இவர் நடிகை கா ஜல் அகர் வால் நடி ப்பில் உரு வா கியுள்ள பாரி ஸ் பா ரிஸ் படத் தை இயக் கியுள் ளார்.
இந்த பட ம் விரை வில் வெ ளியாகும் எ ன்று எதிர் ப்பார்க்க படுகிறது . இந் நி லையி ல் நடிகர் ரமே ஷ் அர விந்த் அவ ர்களி ன் குடு ம்ப புகை ப்ப டம் தற் போ து சமூக வலைத்த ளங்க ளில் வெளி யாகி வை ரலா கி வரு கிறது . இதை பார்த்த ர சிகர் கள் இவர் தா ன் அ வரின் மனை வியா .? என்று கமெ ண்ட் செய் து வருகி ன்றன ர் …