வறு மை யால் பிளா ட் பார் மில் பிச் சை எடுக் கும் நிலை க் கு தள் ளப் பட்ட நடிக ர் ..!! இவரு க் கு இப்படி யொ ரு நி லை மையா ..?? வீட் டு இல் லா மல் சுரங் கப் பாதை யில் தங் கி வரு ம் சோ க ம் ..!! அதிர்ச் சி யளி க்கும் வீடி யோ பதி வு உ ள் ளே ..!!
தமிழ் சினிமா உல கில் கடந் த 2014 ஆம் ஆ ண்டு இய க்குனர் ரா ஜு முரு கன் இய க்கத் தில் வெளியான திரை ப்படம் தான் குக்கூ. இந்த படத்தில் அட்டகத்தி தி னேஷ் ,மாள விகா நாயர் ,ஆடு களம் முரு கதா ஸ், சோ மசுந் தரம் போ ன்ற பல நடிகர் , ந டிகைக ள் நடித் திருந் தனர் . இப்படத்திற்கு சந் தோஷ் நாராய ணன் இசை யமை த்து இருந் தார் . மேலும் இந்த படம் முழு க்க முழுக் க பார்வை யற் றவர்க ளை மை யமாக வைத்து எடு க்கப்ப ட்ட கதை யாகும் .
இதில் கண் பார்வை யற்ற ஆ ணுக் கும் , பெண் ணு க்கும் இடையே யா ன கா தலை ய தார்த்த மாக சொ ல்லும் படமா க அமை ந்தது குக் கூ தி ரைப்படம் . இப்படி வெளி யான இத் தி ரைப்பட ம் ரசிக ர்கள் மத் தியி ல் நல்ல வரவே ற்பைப் பெ ற்றி ருந்தது . குறிப்பாக இந்த படத்தில் இடம் பெ ற்ற பாடல்களு க்கு த னி வரவே ற்பு என்று கூட கூறலா ம் .
இந்த பட த்தில் அட்ட கத்தி தினே ஷ்க்கு நண்ப னாக நடித் து இருந்த வர் தா ன் இளங் கோவ ன். இவ ர் படம் முழுக்க அவருடன் நடித் து இ ருப்பார் . அவரின் கதா பாத்தி ரமும் பெரிது ம் பேச ப்பட்டு இ ருந்த து . இந்த படத்தில் மட்டு மில் லாம ல் இவர் நி ஜத்திலும் க ண் பா ர்வைய ற்றவர் ஆவார் . இப்படி யொ ரு நிலை யில் வறு மை கார ணமாக தங்க இடமி ல்லா மல் ,
பிளா ட்பார் மில் பிச் சை எடுக்கும் நி லைக் கு தள்ள ப்பட் டுள்ள இளங் கோவன் பற்றிய தகவல் த ற் போது வெளியா கியு ள்ளது . வறுமையின் பிடியில் வா ழ்ந்து கொண்டி ருக்கும் இளங் கோ வனிடம் ச மீபத்தில் பேட்டி ஒன் று எடுக் கப்ப ட்டது. அதில் அவர் கூ றிய தாவது, என் னுடைய சொந்த ஊர் தஞ் சாவூர் . குடும்ப த்தின ரால் ஏற்பட்ட கருத்து வே றுபாடு கார ணமாக நா ன் 2019ஆம் ஆண் டு சென் னை க்கு வந் துவிட்டேன் .
இங் கு வா டகை வீடு எடுத்து தங்கி இ ருந்தேன் . பின் னர் பாட் டு பாடி அதில் வ ரும் பண த்தை வைத்து பிழைப் பை ந டத்தி வந்தேன். குக்கூ படம் மூலம் தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது . ஆனா ல் இந்த படத்திற்கு பிறகு எந்த ஒரு வாய் ப்பு ம் என க்கு அமை ய வில்லை . மேலும் எ ன் னால் வாய்ப்பு தேடி நடிக்க முடி யவில் லை .
அத னால் வ ழக்கம் போல் என்னு டைய பா ட்டு தொழி லை செய்து பிழை த்து வ ந் தேன். இ டையில் கொரோனா ஊரடங்கு நேர த்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன் . வெ ளியில் சொல்ல முடியாத கா ரணத்தா ல் ஒரு வேளை சா ப்பாட் டுக்கு கூட மி கவும் க ஷ்டப்பட்டு இருந்தே ன். இத னால் வீட்டு வா டகையு ம் கொ டுக்க முடியாத சூழ் நிலைக் கு தள்ளப் பட்டேன் .
இத ன் பிற கு தான் வேறு வழி யே இல் லாம ல் பிளா ட்பா ர் மில் வந்து த ங்கி னேன் . த ற் போது பிளா ட்பார்மி ல் பாட்டு பா டி பிச்சை எடுத்து வருகி றேன். மேலும் நான் சுரங் கப்பா தையில் தங்கி இருக் கிறேன் . ஆனால் மிகப் பெரிய பா டகரா க வரவே ண்டும் எ ன்பது தான் என் னுடைய மிகப் பெரிய க னவு எ ன்று கூ றியி ருந் தார் இளங் கோ வன் . இதோ அந்த வீ டியோ ப திவு நீங் களும் பா ருங்க …