குக் வித் கோ மா ளி புக ழா ல் கடு ம் கோப த்தி ற்கு ஆளா ன நடி கர் சூ ரி ..!! இத னா ல் ஒ ன்ரை லட் சத் தை இ ழ ந்த சோ கம் ..!! அப் படி என் ன நட ந்த து தெரி யு மா ..?? வெளி யா ன தக வ லை கண் டு ஷாக் கா ன ரசி கர் க ள் ..!!
தமிழ் சினி மா வில் இ ருக்கும் மு க்கி ய நடிகர்க ளில் ஒருவர் தா ன் நடிக ர் சூர் யா அவ ர்கள் . இவரி ன் நடிப்பில் சமீப த்தில் வெளி யான ஜெய்பீ ம் என்ற திரை ப்ப டம் மக் களிடம் மாபெ ரும் வரவே ற்பை பெ ற்றி ருந்தது . இதை தொட ர்ந்து த ற்போது இயக்கு னர் பா ண்டி ராஜ் இய க்க த்தில் எதற்கு ம் துணி ந்தவன் என்ற தி ரை ப் படத்தில் நடித்து ள்ளார் நடிக ர் சூர்யா. இந்த படத்தி ல் சூர்யா வுடன் இ ணைந் து பி ரியங்கா மோ கன் ,சத்ய ராஜ் ,சரண்யா பொ ன்வ ண் ணன் , சூரி போ ன்ற பல பிரபலங் கள் ந டித்துள் ளனர்.
இ த்திரை ப்படம் தமிழ் ,தெ லு ங்கு ,ஹி ந்தி ,மலை யாள ம் ,கன்னட ம் போ ன்ற மொ ழிகளிலும் வெ ளி யாக உள் ளது. இந் த படம் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி கோ லா கலமா க திரை யர ங்கில் வெளி யாகி உள் ளது .மே லும் பல வரு டங்கள் கழித்து சூர்யா வை தி ரையி ல் கா ண் பதால் ரசிக ர்கள் பெரும் உற்சா கத்தில் இரு ந்து வ ருகி ன்றனர்.
இதை யடுத்து இ ந்த படத் தில் நடிகர் சூரியு டன் இணை ந்து குக் வித் கோ மாளி புக ழும் நடி த்துள் ளார். இந்நி லையில் இந்த தி ரைப் படத் தினை சன் பிக் சர்ஸ் நிறுவ னம் த யாரித்து இ ருந்தது . இத னால் கடந்த வாரம் சன் தொ லைக்காட்சி யில் எத ற்கும் து ணிந் தவன் திரை ப்ப டத்தி ன் சிற ப்பு நிகழ் ச்சி ஒ ன்று நடை பெற்றது .
அதில் இயக் குனர் பா ண்டிராஜ் ,பி ரியங் கா மோக ன் , சூரி , புகழ் போன் ற பல பிரபல ங்க ள் கலந் து கொ ண் டனர். அப் போது நடிகர் சூ ரி புகழ் குறி த்து பட ப்பிடி ப்பில் ந டந்த ஒரு சம்ப வம் ப ற்றி கூ றியி ரு ந்தார். அந்தவ கை யில் எத ற்கும் துணி ந்தவ ன் படத்தின் சூட்டிங் ஒரு பெரிய பிரம் மாண்ட வீ ட்டில் நடை பெற்று வந் துள் ளது .
அப் போது கடைசி நாள் ஷூ ட்டி ங் கின் போது புகழ் சூரியி டம் அங்கு ஒ ரு பெ ரிய நீ ச்சல் கு ளம் இரு க்கிறது, அங் கு நாம் இரு வரும் வீடி யோ சூ ட் செய்ய லாம் என்று கேட்டுள்ளார் . அதற்கு மு தலில் மறுத் த சூரி , பின்னர் சரி போலா ம் என்று கூறியு ள்ளார் . மேலும் புகழ் போ னை தண் ணீரு க்குள் வை த்து சூட் செய்வோ ம் என்று கூ றியிரு ந்தார்.
அத ற்கு முத லில் தயங்கி ய சூரி பின்பு அதற்கு ம் சரி என்று கூறி விட்டார் . இப்படி ஒரு நிலை யில் சூரி யின் போன் திடீ ரென தண் ணீரு க்கு ள் விழுந்து விட் டது. இதன் பிறகு பு கழி ன் போனும் த ண்ணீ ருக்குள் விழு ந்து விட்டது . இதன் பிறகு இ ருவ ரின் போனும் வேலை செய் யவி ல்லை யாம் .
இதி ல் சோக ம் என் ன வெ ன்றால் சூரி ஆறு நா ட்களு க்கு முன்பு தான் புது சாக ஒன்ற ரை இல ட்சம் மதிப் புள்ள அந்த போ னை வாங்கி னாராம். இத னால் சூரி புகழிடம் உ ன் னால தா ண்டா எனக் கு ஒன் றரை லட்சம் போன் போச் சு என் று சிரித்துக் கொண் டே கூறி னாராம் . இந்த செய் தி தற்போ து இ ணை யத்தில் வெ ளியாகி வைர லாகி வரு கிறது…