திரு மண மா கிய ஒ ரே வ ருடத் தில் முடி ந்து போ ன வி ஜே மகே ஸ்வ ரியின் வா ழ்க் கை ..!! இ தனா ல் , தற் போ து இப்படி யொ ரு முடி வை எ டுத்த பி ரபல ம் ..?? என்ன வெ ன்று நீங் க ளே பா ரு ங்க ..!! இணை யத் தில் வெளி யா ன ஷா க் தக வ ல் ..!!

0 170

பொதுவாக வே தொலை க்காட் சி நிகழ்ச் சியி ல் வரும் தொகுப்பா ள ருக்கு ஒரு த னி வரவேற்பு உ ண்டு . அந்த வ கை யில் அன்று முதல் இன்று வரை பல தொ குப் பாள ர்கள் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்து வருகி றார்கள் . அந்த வகையில் பல ஆ ண்டுக ளாக ரசிகர்கள் மத்தி யில் இ டம் பிடித்தவர் தான்  விஜே ம கே ஸ்வரிஅவர்  கள் . இவர் தன்னு டை ய சிரிப்பா லும் ,

க்யூட் டான பேச் சாலும் இளைஞ ர்க ளை கவர்ந்தவர் என்று கூட சொ ல்லலாம்.இதன்  பின்ன ர் திரு மணம் செய்து  கொண் ட இவர் இடை யில் சிறி து காலம் எ திலும் கலந்து கொள் ளாமல் இருந்தார்.  மேலும்  இவருடைய முதல் திருமணமே ஒரு  சில கா ரண ங்களால் விவா கரத்து வ ரை சென்று பிரிந்தது .

இதையடுத்து  விஜே மகேஸ்வரி விவா கரத் துக் குப் பின் னர் தாயுமா னவன்,  புதுக்க விதை போன்ற ஒரு சில சீரியல் களில் நடி த்து வ ரு கிறார் .மேலும் தற்போது இவர் கம ல்ஹாசன் நடிப்பில் உருவாகும் விக்ரம் என்ற படத்திலும்  நடித்து வரு கிறார்.  இதைத்தொடர்ந்து மகான் , சாணி காயிதம் உள்ளிட்ட  படங்களி லும் நடி த்துள்ளார்.

இந்நிலை யில் மகே ஸ்வரி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒ ன்றை கொடு த்து இருந்தார் .அதி ல்  அவர்  தன்னு டைய விவ கார த்து கு றித்தும் , இரண் டாம் திரும ண ம் குறித் தும்  பேசி இ ருந்தார்.  அதில் அவர் கூறி ய தாவது,  எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருட த்தி லே யே பிரிந்து வி ட்டோம் .

பின்னர் எனது குழந் தை யை சரியா வளர் க்க ணும் என்ற பொறு ப்பு என க்கு வந்தது.  பல நேரங்க ளில் ஏன் நமக்கு  மட் டும் சரி யான கணவர் அமை யவி ல்லை என்று பலமு றை வருத் தப் பட்டு இருக் கிறே ன் .எனக்கு  ஒரு து ணை யாக இருப் பார் என்று நினைத்தேன் . ஆனால் அது என க்கு சரி யாக அமை யவி ல்லை .

மேலும்  நிறை ய பேர் அட்ஜஸ்ட் பண்ணி போக வேண் டி யது தான் என்று கூறி னா ர்கள் .நிறைய முறை நா னும் அப்படி செய் தேன் . மேலும் இனி எனக்கு வரப்  போகி றவர் என் பைய னை  ஏற்று க்கொ  ள்ள  னும் , என் பைய ன்தான் எனக்கு மிக வும் முக்கி யம் . என்னை  நம்பி  தான் அ வன் இந்த உலக த்தி ற்கு வந்து இரு க்கிறான்.

அதனால் அதை எ ல் லாம் யோசி த்து தான் இர ண்டா ம் திருமண ம் செய்ய வேண் டு ம் என்று எனக் குள் ஒரு மு டிவெ டுத் துக் கொண்டே ன் . ஆனால் இன்னொரு  கல்யா ணம் பண்ணி னால் க டைசி வரை அதுவும் சரி வரு மா,  இ ல்லை யா எ ன்ற பயம் என க்குள் இ ருந்து தான்  வருகிறது என்று கூறி  யிரு ந்தார் வி ஜே மகேஸ் வரி அவர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.