கா மெடி நடி கரா க இரு ந்த சந் தா னம் திடீரெ ன ஹீ ரோ வாக நடிப் பத ற்கு எ ன் ன கார ண ம் தெ ரியு மா ..?? படப் பிடி ப்பி ல் ஏற் பட்ட அவ மா னத் தால் இப்படி யொ ரு முடி வை நடி கர் ..!! இணை யத் தில் கசிந் த தக வ ல் ..!!

0 112

தமிழ் சி னிமா உல கில் பி ரபல  காமெடி நடி கராக திக ழ்ந்து வ ந்தவர் நடி கர் சந் தானம் அவர்கள்.  இவர் விஜய் தொலை க்காட் சியில் ஒளிப் பரப் பான லொள்ளு சபா என்ற நிக ழ்ச்சி மூ லம் மக் களி டையே பெரிதும் பிர பல மானார் . இதன் பின் னர் கடந்த 2004ஆம் ஆண்டு சிம்பு நடிப்பி ல் வெளி யான மன்மதன் என்ற திரை ப்பட த்தின் மூலம் தமிழ் திரை யுலகி ற்கு அறிமு கமா னார்.  இந்த  பட த்தை தொட ர்ந்து பல  மு ன்ன ணி நடிகர் களி ன் படங் களில் நடித்து தன க்கெ ன ஒரு த னி இடத் தை பிடித்து க்கொ ண்டார் .

இப்படி பல ப டங்களி ல்  நடித்து   ஒரு கட்ட த்தில் ஒரு பட த்திற்கு பல லட் சம் ரூபாய் சம்பளம் வாங் கிக் கொ ண்டு நடி த்து வந்த இவர் திடீரெ ன கதா நாய கனா க நடிக் க முடி வு செ ய்தார். அ ந்த வகையில் வல் லவ னுக்கு புல் லும் ஆயு தம் , இனி மே இப்படி த்தா ன் , தில்லு க்கு துட் டு போ ன்ற படங் களி ல் ஹீரோ வாக நடித் தார் .

ஆனால் இவரின் நகைச் சுவை ரசித்த மக் களால் இவரை கதா நாயக னாக ஏற்றுக்கொ ள்ள முடிய வில்லை . இதனால் இவர் நடித்த பல படங்கள் மக்க ளி டையே எதிர் பார் த்த வர வே ற்பை பெற வில்லை. இ ப்படி இரு ந்தும்  நடிகர் சந்தானம் தொட ர்ந் து கதா நாயக னாக  தான்  நடிப் பேன் என்று  தற்போ து பல ப டங்களில்  நடித்து வ ருகி றார்.

இப்படி இவர்  மாறியத ற்கு முக்கிய கா ரணம் குறித்த தக வல் தற்போது வெளி யாகியு ள்ளது . அந்த வகையில் சந் தானம் என் றென் றும் பு ன்ன கை,  அரண் மனை  போன் ற தி ரைப் பட ங்க ளில் காமெ டியனாக ந டித்து வ ந்தார்.  இந்த  இரண்டு  திரைப்பட ங்களி லும் நடிகர்  வினய்  க தாநா யக னாக நடித் திருந் தார்.

 

என் னதா ன் இவர் க தாநாய கனாக நடித் திருந் தாலு ம் சந்தா னத்தை விட குறைவான சம்பளத்தையே பெற்றார் . அப்படி இ ருந்தும் அதிக ச ம்பளம்  வாங் கும் சந்தான த் திற்கு கேர வன்  தரா மல் நடிகர் வின ய் க்கு முத லில் கொ டுத்துள் ளார்கள்  . பின்ன ர் கடைசி யாக தா ன் சந் தானத் திற்கு கேர வன் கொ டுக்கப்ப ட்டு ள்ளது.

இதனால்  தன்னை படப்பிடிப்பில் அவமா ன ப்படு த்தி விட் டதாக எண் ணிய சந்தா னம் கதாநா யகர்க ளுக்கு தான் இங்கே  மரி யாதை கி டைக்கி றது எ ன்று புரிந் து கொ ண்டார் . இ ந்த காரண த்திற்கா கத் தா ன் சந்தான ம் இனிமேல்  நடித்தால் க தாநா யகனாக மட்டும் தான் ந டிக் க வே ண்டும் என்று அதி ரடி  முடிவு எடுத் துள் ளார்.

மேலு ம் தொடர்ந்து பல ப டங்களில் நடித்து  வந்த  சந்தா னத்திற்கு  டிக்கி லோனா திரை ப்படம் இவரு க்கு நல்ல வரவேற்பை பெற்று த ந்தது . ஆ னால்  சமீ பத்தி ல் வெ ளியான ச பாபதி தி ரைப்படம்  இவரு க்கு எதிர் பார்த்த வர வேற் பைப் பெ  ற்றுத் தரவி  ல்லை.  இந்நிலை யில் தற்போது  சந்தானம்   ஏஜென்ட் கண்ணா யிரம் என் ற திரைப்பட த்தில் நடி த்து வருகி றார் என்பது குறி ப்பிடத்த க்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.