சார் பட் டா பரம் பரை பட த்தில் நடி த்த இந் த நடி கை யை ஞா பக ம் இரு க் கா ..?? அட, இவ ர் இந் த மூத் த இயக் குனரி ன் மரு மக ளா ..?? அது வும் இவர் இவ் வ ளவு பெ ரிய பிர பல மா ..?? வெளி யா ன தக வல் உ ள் ளே ..!!
தமிழ் சினிமா உல கில் பிரபல இயக்கு ன ராக இருப் பவர் தான் பா ரஞ் சித் அவர்க ள் . இவர் அட் டக த்தி என்ற படத்தின் இயக் குன ராக அ றிமுகமா னார் . இந்த படத் தை தொ டர்ந்து மெட்ராஸ் , கபாலி , காலா போன்ற பட ங்க ளை இயக்கி மக் கள் மத்தி யில் பிரபல மா னார் . மேலும் இவ ரின் இய க்க த்தில் கடந்த ஜூ லை மாதம் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளி யான திரை ப்ப டம் தான் சார் பட்டா பரம் பரை. இத்தி ரைப் படம் குத் துச் சண்டை விளை யா ட்டை மைய மாகக் கொ ண்டு உரு வாகி இருந்தது .
இந்த படத்தில் பசுபதி ,க லை யரசன், துஷரா விஜ யன் , ஜான் விஜய் , ஜான் கொ க்கன் , ஷபீர் கல்ல ராக்கல் போன்ற பல நடிகர், நடிகை கள் நடி த்திரு ந்தனர். இத்திரை ப்படத் திற்கு சந்தோஷ் நாராயண ன் இசை அ மைத்தி ருந்தார் . இத்தி ரை ப்படம் வெளி யாகி மக்க ளிடையே மாபெரும் வரவேற் பை பெ ற்றது . இப்பட த்தில் இடம் பெற்ற கதா பாத்தி ரங்கள் அனை த்தும் பெரி தும் பேசப் பட்டது .
மேலு ம் இந் தப்படத்தி ல் ஆண் கதா பாத் திரங் களுக்கு இணை யாக பெண் கதா பாத்திரங்க ளுக்கும் முக்கிய த்துவம் கொடு க்கும் வகை யில் கதைக்களம் அமை ந்திரு ந்தது . அந்த வகை யில் இந்தப் படத்தி ல் ரங்கன் வாத்தி யாராக நடித் திரு ந்த நடிகர் பசுபதியின் ம னைவி யாக நடித்து இருந் தவர் தான் கீ தா கைலா சம். இவர் யார் என்பது குறித் த தகவல் தற்போ து வெ ளியா கியுள் ளது.
அந்த வகை யில் த மிழ் திரை யுலகின் இ யக்கு னர் சிகரம் என்று அ ழைக் கப்பட்ட இயக்கு னர் கே பால சந்தர் அவர்க ளின் மகன் தான் கைலா சம் . இவரின் ம னைவி தான் நடிகை கீதா கைலா சம் . சிறந்த எழுத் தா ளரான இவர் நடி கையா க சார்பட்டா பரம்பரை படத்தில் நடித் திரு ப்பார் . மேலும் இ வர் தயாரி ப்பாள ராக பல்வேறு மேடை நா டகங்க ளை நடத் தியு ள்ளார் .
இத ன் பின் னர் இவ ரின் க ணவர் கைலாசம் இறந்த பி றகு அ வர் நடத்தி வந்த மின்பி ம்ப ங்கள் என்ற தயா ரிப்பு நி றுவ னத் தை இவர் ஏற்று நடத்தி வந்தார். மேலும் சன் தொ லைக் காட் சியில் ஒளி ப்பரப் பான சீரிய ல்களில் 90ஸ் கிட் ஸ் களி ன் ஃபேவ ரைட் சீரிய ல்கள் தான் மர்ம தேசம், ரமணி வெர்ச ஸ் ரமணி போன்ற தொ டர்கள்.
இவை அனை த் தையும் தயா ரி த்தது மின்பி ம்ப ங்கள் நிறுவ னம் என் பது குறிப் பிடத் தக்கது .நடிகை கீதா கைலா சத் துக்கு திரும ணத் திற்கு முன் னரே நடிக்க வே ண்டும் என்ற ஆசை இருந்த தாம் . பின்னர் திருமண மான கீதா கைலா சத் தை இயக்கு னர் கே பாலச் சந்தர் ஒ ருமு றை கூட நடிக்க வி ரு ம்புகி றாயா என்று கேட்டதை இல் லை யாம் .
இதன் பிறகு கட் டில் எ ன்ற படத்தின் மூலம் நடி கை யாக அறிமுக மா னார் கீதா கை லாசம் . ஆனால் இவர் நடித்த முத ல் தி ரை ப்படம் வெ ளியா னது கூட பல பேரு க்கு தெ ரியாது . இப்படி இ ரு ந்தும் இந்த படம் ஒரு சிறந்த பட மாக கரு தப்படு கிறது .மே லும் இவர் பல்வேறு மேடை நா டகங் களை எழு தி அ தில் நடி த்தும் இரு க்கிறார் என் பது குறிப்பி டத் தக்கது…