சூப் பர் சிங் கர் நடு வர் மனோ வின் மக ளை பா ர்த்து ள்ளீர் களா ..?? அ ட, இந்த பிரப லம் தா ன் இவ ரி ன் மக ளா ..?? இத் தன நா ளா இது தெரி யா ம போ ச் சே ..!! வெளி யா ன புகை ப்படத் தை பார் த்து வி யந்து போ ன ரசி கர் க ள் ..!!
மனோ தென் னிந்திய திரை ப்படங்களி ல் பாடிவரும் ஒரு திரைப்பட பின் னணி பாடகர் ஆவார் . இவர் தமிழ், ம லை யாளம், தெலு ங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற பல மொழி களில் பாடியு ள்ளார் . மேலும் இவர் பிரபு நடி ப்பில் வெ ளியான சின் னத் தம்பி என்ற படத்தில் இட ம்பெற்ற ” தூளி யிலே ” ஆடவந்த என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு வி ருதை பெ ற்றார். ஆரம்பத்தில் பல மேடை நாடகங்களி ல் பணி புரிந்த வந்த இவரை இ சையமை ப்பாளர் எம்எஸ் வி ஸ்வ நாதன் இவ ரின் பின்ன ணி யை அறிந்து கொண்டு,
தன் னு டைய குழு வில் து ணைபுரிய சென் னை க்கு அழைத் துக் கொண் டார் . மேலும் இ வரிடம் இரண்டரை ஆண் டுகள் பணிபு ரிந் துள் ளார் மனோ அவர்கள். இதன் பிறகு 1984 ஆம் ஆண்டு வெளி யான கற்பூர தீபம் என்ற படத்தில் எஸ் பி பாலசு ப்பிர மணி யம் மற்றும் பி சுசி லா வுடன் இ ணைந் து பாடு ம் வா ய்ப்பு இவ ருக்கு அமை ந் தது.
இத னைத் தொட ர்ந்து 1986 ஆம் ஆ ண்டு இ ளைய ராஜா பூ விழி வாச லிலே என்ற படத்தில் அண் ணே அண் ணே என்ற பாட லை பாட இவ ருக்கு வாய்ப்பு கொடு த்தார். இதை யடுத்து எங்க ஊரு பாட்டுக் கார ன் படத்தில் இடம்பெற்ற ” செ ண்ப கமே செ ண்பக மே ” , ” மதுர மரிக் கொ ழுந்து வாசம் ” போன்ற பாட ல்க ள் இவருக்கு தி ருப்புமு னை யாக அ மை ந்தது .
மேலும் 1992 ம் ஆண்டு நடிகர் கமல் ஹா சன் நடிப்பில் வெளி யா ன சிங்கா ரவேல ன் என்ற ப டத்தில் நடிகராக அறி முகமா னார் . இத னைத் தொ டர்ந்து பொ றந்த வீடா புகுந்த வீடா, எனக் கு 20 உன க்கு 18, வெற்றிச்செல்வன் போ ன்ற பல பட ங்க ளில் நடித் துள் ளார் .
மே லும் இவர் ரஜினி காந்த் ம ற்றும் கமல் ஹாசன் ஆகிய இ ருவரு க்கும் தெலு ங்கு மொ ழி யில் பி ன்ன ணி குரல் கொடுத் துள் ளார்.இவர் விஜய் தொ லை க்காட்சி யில் ஒளி ப்பர ப்பான சூப் பர் சிங்கர் என்ற நிகழ் ச்சி யில் சிலவ ருட ங்கள் நடுவரா க வும் இ ருந்தார் என் பது குறிப்பி டத்தக் கது .
இப்படி யொரு நி லையில் இவரின் மகளுடன் எடு த்துக் கொ ண்ட புகை ப்படம் தற் போது சமூக வ லைத் தள ங்க ளில் வெளி யாகி வை ரலாகி வருகிறது. இதை ப் பார் த்த ரசிகர் கள் இவர் தான் பாட கர் மனோ வி ன் மகளா.? எ ன்று ஆச்ச ரியத்தில் கமெ ண்ட் செய்து வருகி ன்ற னர். இதோ அந்த புகை ப் படம்…