ஜெ ய் பீம் ப ட நிஜ செங் கோ ணிக் கு வீ டு கட்டித் தருவ தாக கூ றி முடி வை மாற் றி ய லா ரன் ஸ் ..!! இத ற்கு அவ ரே கூ றிய முக் கிய கார ண ம் ..?? இணை யத் தில் வெளி யா ன தக வ ல் ..!! ஆச்சி ரிய த்தி ல் ரசி கர் க ள் ..!!

0 165

தமிழ் சினி மா வின் கடந்த மா தம் நடிகர் சூர்யா நடி ப்பில் வெளி யான திரை ப்ப டம் தான் ஜெ ய் பீம். இத் திரை ப்படம் வெளி யாகி மக்க ளிடை யே நல்ல வரவே ற்பை பெற் றது .இதன் பின்னர் உண் மையா ன செங் கோணி யான  பார்வதி யை பலரும் நேரி ல் சந்தி த்து அவரை பே ட்டி எடு த்தனர்.  அந்த வகை யில் பிரபல யூடுயூப் சேனல் சார் பாக  பார்வதி அம்மா ளை  நேரில் சந்தி த்து பேட்டி எடு த்து ள்ள னர் . அது மட்டு மல் லாமல் அவருக்கு ஒரு தங் க சங்கி லி யையும்  பரி சளித்தனர் .

இப்படி இவர்க ள் வெளி யிட்ட வீடியோவைப் பார்த்து அவரி ன் வ றுமை நிலை யைக் க ண்டு பிரப ல நடி கரான ராக வா லார ன்ஸ் தன து சொ ந்த செ லவில் அவரு க்கு வீடு கட்டி த ருவதா க அறிக் கை வெளி யிட்டிரு ந்தார் . இதன்  பின் னர் பார்வ தி அம்மா ளை  அவரின் வீட்டி ற்கே சென்று வீடு கட்டித் தரு வதாக அவ ருக்கு நம்பிக் கை வார்த் தை கூறி னார்.

இப்படி யொரு  நிலை யில் பார்வதிக்கு வீடு கட்டித்த ரும் திட் டத்தை மா ற்றி அ மைத்து இருக் கி றார்  லாரன்ஸ் அவர்க ள் . இது குறி த்து அ றிக்கை ஒன்றை வெளி யிட்டு இருக்கி றார் லா ரன்ஸ் . அந்த வ கை யில் , ஜெய்பீம் படத்தின் உண் மையா ன கதா நாயக னா ன ராசாக்க ண்ணு வின்  மனை வியான பார்வதி அ ம்மாளி ன் வறுமை நிலை யை அறி ந்து,

அவரு க்கு த னது சொந்த செ லவில் வீடு கட்டி தருவ தாக உறுதி  அளித்து இருந் தேன் . அந் த வகை யில் பார்வ திய ம்மாளி ன் மகளுக்கு சொ ந்தமாக ஒரு நிலம் உள்ள து என்று ம் அந்த நில த்தில்  வீடு கட்டி தரு ம்படி யும் கே ட்டுள்ள னர் . இதன் அடிப் படை யில் விரை வில் வீடு  கட்டும் பணி யைத் தொடங்கும் நி லையில் இருந்த போது,

பார்வதி அம்மா வுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக வீடு கட்டித் தர இருப் பதாக தொலை க்காட் சி செய் தி மூலம் தெ ரிந்துகொ ண்டு ஆனந் தம் அடை ந்தேன் . மேலும் பார்வதி அம்  மாவின் இன் றைய வ றுமை நிலையை அறிந்து அவருக்கு வீடு கட்டி கொடுக்க முன் வந்த  தமிழ்நாடு முத லமை ச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்கு என் னுடைய மனமா ர்ந்த நன்றியையும், பாராட்டுக ளையும் தெரி வித்துக் கொள்கி றேன்.

இவ் வாறு  பார்வதி அ ம்மாவுக்கு  வீடு கட்டித் தருவ தற்கா க நான் ஒ துக்கிய ஐந்து லட்ச ரூபாய் தொ கை யுடன் மூன்று லட்ச ரூபாய் சேர்த் து  பா ர்வதி அம்மா அவர் களின் மகள் மற்றும் அவ ருடைய இர ண்டு மகன் கள் ஆகியோ ருக்கு  தலா இரண் டு லட்சம் வழங்க உ ள்ள தாக முடிவு செய்துள் ளேன் எ ன்று கூறி யுள் ளார்.

மேலு ம் இவ்வா று இவ ரின்  குடும் ப த்தி ற்கு ந ல்லது நடப்பதற்கு கார ண மாக இ ருந்த  ஜெய்பீம் பட க்குழுவி  னருக்கு எ னது நன்றி யை தெ ரிவி த்துக் கொ ள்கி றேன் எ ன்றும் கூறி யி ருந்தார் நடிகர் ரா கவா லா ரன்ஸ் . இந்நி லையி ல் இவர் செய்த செய லு க்கு ரசி கர்கள் பலரும்  தங்களி ன் பாரா ட்டுக்க ளை தெ ரிவித்து வருகி ன்றன ர்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.