பிக் பா ஸ் நிக ழ்ச் சியி ல் இரு ந்து நமீ தா மா ரி மு த்து வெளி யே றிய தற் கு இது தா ன் கார ண மா ..?? வதந் திக ளை ந ம்ப வே ண் டாம் ..!! இது கு றித் து வெளி ப்ப டை யாக கூ றிய நமீ தா ..!! என் ன வெ ன் று நீங் க ளே பா ரு ங்க ..!!
தற் போ து விஜய் தொ லை க்கா ட்சியில் ஒளிப் பரப்பா கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெ ற்றிகர மாக ஓடிக் கொ ண்டிரு க்கிறது. இந்த நிகழ் ச்சி இது வ ரை 54 நாட்களை கடந்து இ ருக் கிறது. மேலும் நா ட்கள் செல்ல செல்ல வீட் டுக்குள் பல போ ட்டிகளு ம் , போட் டியா ளர்கள் மத் தியில் சண் டைகளும் அதிக ரி த்துக் கொ ண்டே வரு கிறது. அதேபோல வாரம் ஒரு எலி மினே ஷன் எ ன்ற வ கையி ல் இந்த நிக ழ்ச்சி நட க்கிறது . இந்த நிகழ் ச்சியில் இது வரை பல போட்டியாளர்கள் வெ ளியே றியுள் ளனர் . இதில் ஏற் கன வே வெளி யே றிய அபி ஷேக் தற் போது மீண் டும் வைல்ட் கார்டு மூலம் மீண் டும் வந்து ள்ளார் .
அதே போ ல இந்த நிக ழ் ச்சியில் அமீர் மற்று ம் சஞ்சீவி போ ன்ற போ ட்டியா ளரும் புதிதாக க ல ந்து கொ ண்டார். இ துவரை தமிழ் பி க் பாஸ் வரலா ற்றி லேயே முதல் மு றையாக இந்த சீச னில் ஒரு திருநங் கை க்கு வாய்ப்பு கொ டுத்து இரு ந்தா ர்கள். அ வர்தா ன் நமீதா மாரிமு த்து . ஆனால் இவர் நிகழ் ச்சியில் நுழை ந்த இ ரண்டு , மூ ன்று நா ட்களி லேயே தவி ர்க்க முடி யாத கார ண த்தி னால் நிகழ் ச்சி யை விட்டு வெளி யே றினார் .
மே லும் இவர் நிகழ் ச்சி யை விட்டு வெ ளியே றிய தற்கு எ ன்ன கார ணம் என்று பலரு ம் பல கே ள்வி களை எழுப்பி வந்த னர். இப்படி ஒரு நி லை யில் நமீ தா மா ரி முத்து சமீ பத்தி ல் ஒரு பே ட்டி ஒன்றை அளித் தி ருந் தார். அதில், தா ன் வெளி யே றியதற் கான கா ர ண த்தை யும் இருக் கிறார் . அதில் , என க்கு கட வுள் ந ம்பி க்கை அதிகம் . அது என் னுடன் இரு ந்த வர்களு க்கு நன் றாக தெரி யும் .
நான் எப்போ தும் வா ரத் தில் மூன்று நாட்க ள் வி ரதம் இரு ப்பேன். இதே மா திரி பி க் பாஸ் வீட்டு க்குள் இரு க்கும் போதும் நா ன் வி ரதம் இரு ந் தேன். அப்போது எ ன்னை அறி யாமல் மயக்கம் போட்டு விழுந்து விட் டேன். இதன் பின் னர் நான் ஹா ஸ்பி ட்ட லில் இருந் தேன். அப்ப தான் நான் வெளியே வந்தது எனக் கே தெ ரியும் . டி ஹை ட்ரஜன் ஆன தால் தான் இ ந்த பிர ச்ச னை ஏற்ப ட்டு ள்ளது எ ன்று மருத் துவர் கள் சொன் னா ர்கள்.
ஆ னா ல் சமூக வலை த்த ளங் களி ல் இது குறி த்து நி றைய வதந்திகள் பரவிய வண் ணம் இருந் தது. இப்படி இவ்வ ளவு பெரிய ரி யாலி ட்டி ஷோ நடக்கும் போது எல் லா விஷய ங்க ளையும் கவன மாக செய் வா ர்கள் . எ ன்னை கூட இரண் டு மூன்று முறை கோவிட் டெஸ்ட் பண் ணி தான் உள்ளே அனு ம தித் தா ர்கள் . தயவு செ ய்து பொ ய்யா ன விஷய த்தை மக்க ள் மத்தி யில் பரப் பாதீ ர்கள் என்று கூ றியு ள்ளார் நமீ தா மாரி முத்து அவர் கள் …