சினி மாவு க்கு வரு வ தற் கு மு ன் 150 பேரு க்கு வே லை கொ டுத் த பவ ர் ஸ் டார் ..!! பொ ய் யான அன் பால் பலவ ற் றை இழ ந்த சோ கம் ..!! இ வர் சினி மா வில் நடி க்க இ வர் தா ன் கார ண மா ..?? தற் போ து அவ ரே கூ றிய தக வ ல் ..!!
தமிழ் சி னிமா உல கில் ந கைச் சுவை கதாபா த்திரங் களி ல் நடித் து மக்க ள் மத்தியி ல் பிரப லமா னவ ர்கள் ஏராளம் உண்டு. அ ந்த வ கையி ல் பவர் ஸ்டா ர் என் று ம க்களா ல் அ ழைக்கப்ப டும் நடிகர் சீ னிவா சன் அவர் களும் ஒரு வரா வார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த லத்திகா என்ற தி ரை ப்பட த்தை இயக்கி மற்றும் த யாரி த்து , அதில் ஹீரோ வாகவு ம் ந டித்து சினிமா உலகிற்கு அறிமுக மா னார் . இந்த படத்தை தொடர் ந்து இவர் சந்தா ன த்தின் நடிப்பில் வெ ளிவந்த க ண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நகை ச்சு வை கதாபா த் திர த்தில் நடி த்தி ருந் தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வர வேற் பை பெ ற்றார் .
இந்த படத் தை தொ டர் ந்து கோலி சோ டா, மெ ர்லின் , ஓடு ராஜா ஓடு போன்ற பல படங்க ளில் நடித்து வந்தார். மே லு ம் இ வர் கடை சியா க 2019ஆம் ஆண்டு எஸ் ஏ சந் திர சேகர் இ யக்கத்தி ல் ஜெய் நடிப்பி ல் வெளி யான கேப்மாரி என்ற படத் தில் ந டித் தி ருந்தார். இ தைத் தொடர்ந்து தற்போது இவர் ஹீரோவா கவும் ஒரு படத்தை இய க்கி வருகிறா ர். இந்த படத் தில் இ வரு க்கு ஜோ டி யாக வனி தா விஜ யகுமா ர் நடித்து வருகி றார் .
மேலும் இந்த படத்தின் பு கை ப்பட ங்கள் எ ல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச் சை யைக் கிள ப்பியது. இத னை தொட ர்ந்து சமீபத்தில் இவர் இந்த படத்தின் சூட்டிங் ஸ் பாட் டிலேயே திடீ ரெ ன்று மய க் கம் போ ட்டு விழுந் து வி ட்டார். பின்னர் மரு த்து வம னையில் அ னும திக்க ப்பட்டு தீவிர சிகிச் சை பெ ற்று வ ந்தார் .இப் படி ஒரு நி லையில் ப வர்ஸ் டாரின் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகி வ ருகிறது .
அவர் தன் வா ழ்க் கையில் நடந்த சில வி ஷய ங் கள் குறித்து பேசி யுள் ளார் .அதில் அவர் கூறி யதா வது, அன்பு என்ற ஒரு வார் த்தை யில் நான் நிறைய இழ ந்திரு க்கிறேன். என்னிடம் நிறைய பேர் பொ ய் யான அன்பை காட் டிய தால் ம ன ரீதியா க வும் பண ரீதி யாக வும் பல முறை பாதிக்க ப்பட்டு இருக் கிறேன். இதுவே என் வாழ் க்கையி ல் கி டைத்த மிக ப்பெ ரிய பாடம் .
மேலும் நா ன் சி னி மா வுக்கு வரு வதற் கு முன் 7 , 8 தொழி ல் கள் செ ய்திருந் தேன். அதில் 150 பேரு க்கு வே லை கொ டுத்து 50 லட்ச ரூ பா ய்க்கு மேல் சம்பா தித் து வந் தேன் . அப்போது என்னு டை ய பெயர் டா க்டர் சீனிவாசன் . அ ப்போ என்னை குறிப் பிட்ட நப ர்க ளுக்கு மட்டுமே தெரியும் . இ தனா ல் நான் பிரப லமாக வேண் டும் என்று நினை த்தே ன் .
அ ப்போ து தான் சினிமா துறை சார்ந்த பெ ண் ஒ ருவ ர் வந்து நீங் கள் எங்க ளுக் கு உத வி செய் யுங் கள் என்று சொ ல் லியிரு ந்தார். சரி நானும் போய் பார்க்க லாம் என்று முதல் முறை சி னிமாவு க்கு போ னே ன் . அ ப்போ து அங்கு 100 பேரு க்கு மேல் தினமும் வே லை செ ய்து அவர் களு க்கான கூலி வாங்கிக் கொண்டிரு ந் தா ர் கள் . அப்போ து தா ன் நான் சினிமா விற் குள் நுழைந் தேன் .
இதன் பி றகு நான் ஒரு படத் தை இய க்கி நடிக்க ஆர ம்பி த்தே ன். ஏற் க னவே நா ன் 150 பேருக்கு வே லை தந் திருக் கிறேன். இன்னு ம் நூறு பேருக்கு வே லை கொ டுக்க லாம் என்று நி னைத்து தான் சி னிமாவி ல் இற ங்கி னேன் . அத ற்கு கார ணம் க ட வுள் தா ன் எ ன்று ம் கூ றியி ருந் தார் பவர் ஸ்டார் சீனி வா சன் அ வ ர்கள் …