சுந்தரா டிரா வல்ஸ் பட த்தி ல் நடி கை ரா தா தற் போ து என் னவா னார் தெரி யு மா..?? இவ ருக் கு இப் படி ஒரு பி ரச்ச னை யா..?? அதிர் ச்சி யளிக் கு ம் உண் மை த க வ ல் உ ள் ளே ..!!
சென் னை சாலி கிராமம் லோ கையா தெருவை சேர்ந்தவர் சினிமா நடிகை ராதா . இவர் சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல் வேறு த மிழ் திரைப் படங் களில் க தா நாயகி யாக நடித் துள் ளார். இவரு க்கு ஏற் கெ னவே தி ரும ணமா கி கு ழ ந் தை உள்ள நிலை யில் தனது கண வரு டன் ஏற்பட் ட கருத்து வே று பாடு கா ரண மாக க ண வ ரை வி வா க ர த் து செய்து விட்டு தனி யாக வாழ்ந்து வந் தார்.
அதே போல எண்ணூர் கா வ ல் நி லையத்தில் உதவி ஆய்வாளராக இருக்கும் வச ந்த ராஜா என்பவருக்கு தி ரு ம ண மா கி இரண்டு கு ழ ந் தை கள் உள்ள நிலையில் அவர்கள் ஆர்.ஏ புரத்தி ல் உள்ள கா வ ல ர் கு டி யிருப் பில் வ சித் து வருகின்றனர்.
இந்நிலையில் வசந்த ராஜாவு க்கும் நடிகை ராதாவுக்கும் பழ க்க ம் ஏ ற்பட் டுள் ளது. பின்னர் இது கா த லா க மாறிய நிலையில் இருவ ரும் தி ரு ம ண ம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த ஓராண்டாக வசந்தராஜா சாலி கிராம த்தில் நடிகை ராதாவுடன் வா ழ் ந் து வருகிறார்.
இந்நி லை யில் வசந்த ராஜாவு க்கும் நடிகை ராதா வுக் கும் இடையே கரு த்து வே றுபாடு காரண மாக த க ரா று ஏற்ப ட்டு வந்த துள் ளது. நடிகை ரா தாவை உதவி ஆய்வாளர் வசந்தராஜா துன்பு றுத்தி ய தா க கூற ப்படு கிறது.மேலும் இந் நி லை யில் தனது க ண வ ர் தன் னை கொ டு மை படு த்து வ தா க.
அவர் மீது நடவ டிக்கை எ டுக்க க் கோ ரி நடிகை ராதா விருகம் பாக்கம் கா வ ல் நி லைய த்தி ல் பு கா ர் அ ளித் தார். அதன் பேரி ல் உதவி ஆய்வாளர் வசந்த ராஜா விடம் போ லீ சா ர் வி சா ர ணை ந டத் தி வரு கின்ற னர் என்ப து குறிப் பிடத் தக் கது .