நடிகர் கா ஜா ஷெ ரீப்பை ஞா ப கம் இரு க் கா ..?? இவ ர் தற் போ து எப்ப டியு ள் ளார் , என்ன செய் கிறா ர் தெ ரியு மா ..?? ஆச்சி ரிய மா ன த க வல் உ ள் ளே ..!!
நடிகர் காஜா ஷெரீப் இவ ரை நாம் யாரும் அவரை எளிதில் ம றக்க முடியாது. அதற்கு கா ரண ம் இவர் 1980களில் மேல் தி ரையு லகில் வலம் வந்தவர். இவர் தா ன் காமெ டியி ல் கொடி கட்டி பறந்த கால கட்ட ம் அது.இவர் மு தன் மையா க தமிழ் சி னிமா வில் பணி யாற் றியுள்ளார். இவர் உதிரிப்பூக்கள், சுவர் இல் லாத சித்திரங்கள். போன் ற பிரப ல மான திரைப் படங்க ளில் பணியா ற்றி யுள் ளார். 1979 ஆம் ஆண்டு வெளி யான புதிய வார்ப் புகள் தி ரைப் படத் தில் அறி முகமா னார். இயக்குனர் கே.பா க்யராஜ் நடிப்பில் வெளி யான படம் அந்த 7 நாட்கள்.
மேலும் பாலக் காட்டு மாதவன் கதாபா த்திரத் தில் ந டித்தி ருந்தார் பாக்யராஜ். அதில் அவருக்கு சிஷ் ய னாக டோலா க் வாசிக்கும் பை யனாக தோ ன் றிய வர் தான் காஜா ஷெரீப். அதன் பிறகு சம்சாரம் அது மின்சார ம் என்ற படத் தில் நடித்தார் .
இதில் இயக்குனர் விசுவின் இரண் டா வது மக னாக வும் ர குவரனி ன் தம் பி யாக இவர் நடித்திருப்பார். பிறகு பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் செ ய்வதே அதன் நோ க்க மாக அந்த வ குப்பி லயே பல முறை இருப்பார். இதில் கா மெடி யாக நடித் திரு ப்பார்.
இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்கள் இவரை பற்றி கூறும் போது இவர் அடுத்த கமல் ஹாசன் என்றும் கூ றியிரு ப்பார். ஆனால் தற்போது இ வர் எந் தத் திரை ப் படத் திலும் நடிக்கா மல் சினி மாவை விட்டு வி ல கி இ ருக் கி றார் .
தற்போது இவர் மலேசியா, துபாய், கனடா, அமெரிக்கா போ ன்ற நா டுகளி ல் கலை நிகழ் ச்சிக ள் ந டத்தி வருகி றார். இ வர் தமிழ் நடிகர் நடிகை களை அங்கு அழை த்து சென்று நிக ழ்ச்சி யை ஏற்பாடு செய்யும் ப ணியை செ ய்து வருகி றார்…