விஜய் கை யில் வை த்திரு க்கும் இந்த குழ ந்தை யாரு தெரி யு மா..?? இன்று பிரபல ந டிகை யா கியுள் ளார்..!! புகை ப்படத் தை பா ர் த்து விய ந் து போ ன ர சி கர் கள்..!!
வி ஜய் தனது தந்தையான எஸ். ஏ. சந்திர சேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 பட ங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையி ல் முதன்மை நடிகர்களுள் ஒரு வராகக் காணப்படுகிறார். நடிகர் விஜயின் ரசிகர்கள் அவரை “இளை யதளபதி” என்று அழைக்கிறார்கள். நடிகர் விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்பட த்தில் கு ழ ந் தை நடிக ராக அறிமுகம் ஆனார்.
தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி திரைப்பட ம் வரை கு ழந் தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீ ர்ப்பு படத்தில் முதன் முறை யாகக் முதன்மை நடிகராக நடித்தார்.
ஆனால் விக்ரமன் இயக்கிய பூ வே உனக் காக திரைப்படம் தான் இவருக்குத் திருப்பு முனை யாக அமைந்தது.இ ன்று வரை விஜ ய் கதா நாய னாக பல தி ரைப் படங்க ளில் நடித் துள்ளார்.இந்த நிலை யில் சில வருட ங்களுக்கு முத ல் விஜய் ஒரு குழந் தையை கையில் தூ க்கி வை த்து புகை படத்தை பிடி த்துள் ளார்
அந்த குழ ந்தை யானது கலர்ஸ் த மி ழ் தொ லைக் காட்சி யில் திங்கள் முதல் சனி க்கி ழமை வரை இரவு 7:30 மணி க்கு ஒளிபரப்பாகி வரும். இந்த தொடரில் சஹானா என்ற கதாபாத் திரத் தில் புதுமுக நடிகை பிந்து நடிக்கின்றார்.
இவர்தான் நடிகர் விஜய் கையில் இருக்கும் அந்த கு ழந்தை நம்ம நடிகை பிந்துவுக்கு ஜோடி யாக சிவா என்ற கதா பா த்திரத் தில் நவீன் குமார் என்பவர் நடித்து வருகிறார் எ ன்பது குறி ப்பிட த்தக்கது…