நாட் டமை படத் தில் ந டித்த டீச் சர் என்ன வா னார் தெரி யு மா ..?? தற் போது ஆ ளே அடை யா ள ம் தெரி யா த அள வி ற்கு மாறி யு ள்ளா ர் ..!! இணை யத் தை கலக் கு ம் புகை ப்ப டம் உ ள் ளே ..!!
90 க்களில் மிகவும் பி ரப ல மானவ ர்களில் ஒ ருவர் தான் ந டிகை ராணி. இவர் 1992 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜ் நடித்து வெ ளியான வி ல்லுபா ட்டுகாரன் என்ற தி ரைப்படத்தின் மூ லம் த மிழ் சினிமாவில் அ றிமுகமா னவர் நடிகை ரா ணி, இவர் முத ன் முதலில் தெ லுங்கு சினிமாவில் த யாரிப் பாளராக தான் அ றிமுக மா னார். அதன் பின்பு கங்கை அமரன் த மிழ் சினிமாவில் அ றிமுகப் படுத்தி னார் அதனைத் தொடர்ந்து த மிழ் , தெ லுங்கு , ம லை யாளம் என பல மொழி களில் நடித்து வந்தார், பின்பு கே எஸ் ரவிக்குமார் இய க்க த்தில் வெ ளியா கிய நாட்டாமை திரை ப்பட த்தில் டீ ச்சர் க தாபா த்தி ரத்தி ல் நடித்து இ ளசுகளின் ம னதில் நீங்கா இ டத்தைப் பிடி த்தார்.
முதலில் இந்த க தாபா த்திர த்தில் நடிப்ப தற்கு ம று ப்பு தெ ரிவித்த ராணி பின்னர் படக்கு ழுவினரின் வற் புறு த்த லால் நடிப்பதற்கு ஓகே கூறி னார். இந்த க தாபா த்திர த்தின் மூ லம் தான் ம க்களின் ம னதில் நீ ங்கா இ டத்தைப் பிடித்தார். இதை பலமு றை அவரே பே ட்டி யிலும் கூறி யு ள்ளார். மேலும் இன்ற ளவும் இவ ரை ஞாப கம் வைத்தி ருக்க ஒரே கா ரண ம் நாட்டமை படத்தில் நடித்த கே ரக்டர் தான்.
இவர் ‘நாட்டாமை’, ‘கா தல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’, ‘நம்ம அண்ணாச்சி’,, ‘ஜெமினி’, ‘கா தல் சடுகுடு’ போ ன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்து ள் ளார் .இவர் கடை சி யாக தமிழில் 2012 ம் ஆண்டு வெளி யான ஊ லலலா என்ற திரை ப்பட த்தில் ந டித்தி ருந்தார். பி ன்னர் ஹீ ரோயின் க தாபா த்திரம் தனக்கு ஒத்து வரவி ல்லை என்று கி ளா மர் ரோ லில் களம் இற ங்கி னார்.
அதன் பின்னர் தான் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்தில் ‘ஓ போடு ‘ பாடலில் நடி த்தார். அதன் பின் னர் 1999 ஆம் ஆண்டு தெ லு ங்கு சினி மா உலகின் தயா ரி ப்பா ளர் ஒரு வரை காத லி த்து தி ரும ணம் செய்து கொண்டார் . திரும ண மாகி இ ந்த தம் பதிக ளுக்கு ஒரு ம களு ம் இருக் கிறார். அவர் கல்லூ ரியி ல் படித்து வ ருகி றார்.
இந் நி லை யில் நடிகை ராணி தற் போது ப டங்க ளை தயா ரித்து வெ ளியி டும் பணி யில் ஈடுப ட்டு வருகிறார். தனக்கு தி ரும ணம். ஆகி ஒரு பெ ண் கு ழந் தையு ம் உள்ள நிலையில், இனிமேல் கி ளா மர் ரோல் களி ல் நடிக்க மா ட்டேன் என்றும் கூறி யுள் ளார். தற்போது குடும்ப வா ழ்க் கையில் ஈ டுப ட்டு வரும் நாட் டாமை டீ ச்சரின் த ற்போ தைய புகைப்படம் ச மூக வ லைத ளங்க ளில் வைரலாகி வருகி றது . இதோ அந்த புகை ப்படம் …